திருமண நிகழ்வொன்றில் பங்கேற்ற 23 பேருக்கு கொரோனா; பலருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

களுத்துறை, அளுத்கம பகுதியில் திருமண நிகழ்வொன்றில் பங்கேற்ற 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

அளுத்கம பகுதியில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற சிலரே இவ்வாறு தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.