கோடீஸ்வர யோகம் உங்களது ஜாதகத்தில் இருக்கின்றதா?.. அதை எப்படி பார்க்கனும்னு தெரிஞ்சிக்கோங்க
ஒருவருக்கு பொன் பொருள் ஆடை ஆபரணங்களை தருவதும் மகாலக்ஷ்மியே. வாழ்க்கையில் ஒருவருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர் அன்னை மகாலட்சுமி. அழகு,செல்வம் மகிழ்ச்சி, அன்பு, கருணை அமைதி ஆகியவற்றின் ஆதாரமும் மகாலட்சுமிதான்.
லட்சுமி என்ற...
2020 இல் இந்த ராசியில் வக்ரமடையும் புதன்! இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்… யாருக்கு விபரீத ராஜயோகம் தெரியுமா?
கிரகங்களின் ராசி மாற்றம் இந்த மாதம் உள்ளது. கும்பம் ராசியில் உள்ள புதன் வக்ரமடைகிறார். சுக்கிரன்16ஆம் தேதி மேஷம் ராசிக்கு மாறுகிறார்.
மாசி 27ஆம் தேதி புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
இந்த கிரகங்களின் சஞ்சாரம்...
இந்த மாசி மாதத்தில் சூறாவளியாய் அடிக்கும் அதிர்ஷ்டம்… எந்த ராசிக்கு தெரியுமா?
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) - கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சனி, கேது - லாப...
ஜென்ம சனி குறி வைத்திருக்கும் இந்த ராசிக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கப் போகுது? புதன் வக்ரமடைவதால் யாருக்கு ஆபத்து...
மாசி மாதம் கும்ப மாதம். சூரியன் பெயர்ச்சியை வைத்து தமிழ் மாத ராசி பலன்கள் கணிக்கப்படுகிறது. மாத கிரகங்களின் பெயர்ச்சியும் சில நன்மைகளை தரும். மாசி 1ஆம் தேதி இன்று முதல் விஷ்ணுபதி...
இந்த 5 ராசிக்காரர்களுக்கும் அலைபாயுதே பட காதலையும் மிஞ்சும் அளவு அதிசயமான காதல் வாழ்க்கை அமையுமாம்!
அனைவருக்குமே சிறந்த துணையை அடைய வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் பெரும்பாலானவர்கள் இதனை சாத்தியமற்ற காரியமாகவே நினைக்கிறார்கள்.
அனைவருக்குமே தங்களின் சோல்மேட் என்றறு அழைக்கப்படும் சிறந்த துணையை அடைய வேண்டும் என்று ஆசை...
வாழ்க்கையில் கஷ்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறதா?.. உடனே தேங்காய் பரிகாரத்தை செய்யுங்கள்..!
வாழ்க்கையில் வறுமையின் பிடியில் சிக்கி எப்படியாவது அதிலிருந்து மீண்டு வரவேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும்.
புதியதாக கடனை வாங்கிக்கொண்டு கூட பல பெரிய பரிகாரங்களை செய்வார்கள்.
அப்படி, வறுமையில் இருப்பவர்களின் கஷ்டங்கள் தீர ஒரு...
நெருப்பு ராசியில் பிறந்தவர்கள் இந்த ராசியை திருமணம் செய்தால் பேரதிர்ஷ்டசாலியாம்! யார் கழுவுற மீனில் நழுவுற மீன் தெரியுமா?…...
காதல் என்ற வைரஸ் தாக்கினால் அது ஆளை விழுங்காமல் விடாது. சில காதல் ஜெயிக்கும் சில காதல் காவிய காதலாகி விடும்.
காதலாகி கசிந்து உருகி திருமணத்தில் முடித்து திருமணத்திற்கு பின்னரும் காதலிப்பவர்கள் ஒரு...
இந்த கோயிலுக்கு சென்று வந்தாலே போதும்!… வாழ்க்கையில் அதிர்ஷ்டம் தேடிவருமாம்
விநாயகரின் ஐந்தாவது படை வீடான கற்பக விநாயகர் சன்னதி தமிழ்நாட்டின் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ளது.
1600 ஆண்டுகள் பழமையான மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய குடைவறைக் கோயில் இதுவாகும்.
கோயிலின் ஒரு பகுதி குடைவரைக் கோயிலாகவும்,...
பூஜை செய்யும் போது வீடு முழுவதும் இந்த நீரை தெளிப்பது ஏன் தெரியுமா?
நம் வீட்டில் பூஜைகள் செய்யும் போது மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடுவது வழக்கம்.
இதன்போது மஞ்சள் நீரை வீடு முழுவதும் தெளிப்பார்கள், இது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா?
மூலை, முடுக்குகளில் மஞ்சள் நீரை...
வக்ரமடையப்போகும் புதன் பெயர்ச்சியால் 2020 இல் இவ்வளவு ஆபத்தா? இனி யாரையெல்லாம் ஆட்டிப்படைக்க போகிறாரோ? இதை எல்லாம் செய்யாதீர்கள்
மனிதர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை சர்வம் புதன்மயம் என்று கூறும் அளவிற்கு புதன் ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. புத்திக்கு அதிபதியான புதன் கிரகம் தற்போது கும்பம் ராசியில் சஞ்சரிக்கிறார்.
இன்னும் சில...