ஏப்ரல் மாத ராசிப்பலன்கள் : எந்த ராசிக்கு திடீர் யோகம் அடிக்க போகுது?
ஏப்ரல் மாதத்தில் 12 ராசிகளுக்குமான ராசிப்பலன்களை இங்கு பார்ப்போம்.
மேஷம்
திட்டமிட்டு காரியத்தை நிறைவேற்றும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணவரத்து கூடும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை...
சுக்கிரன் தரும் ராஜயோகம் யாருக்கு?
வாழ்க்கை என்று எடுத்துக் கொண்டால் அதற்கு மூலாதாரமாக இருப்பது பணம், பொருளாதாரம், இந்த இரண்டு நல்ல அமைப்பில் நமக்கு இடையூறு இல்லாமல் இருப்பதே பெரிய யோகமாகும்.
எல்லாவற்றிற்கும் தனம் எனும் பணமே பிரதானம். ஒருவர்...
இந்த ரெண்டு ராசிக்காரங்களுக்கு மட்டும் கொடுக்கிற தெய்வம் கூரையை பிச்சிக்கிட்டு கொடுக்குதே அது ஏன்?
ஒரு நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது?...
செய்வினை வைத்திருப்பதை எப்படி கண்டுபிடிக்கலாம்? அதற்கான அறிகுறிகள் இவைகள் தான்..!
செய்வினை என்ற வார்த்தையைக் கேட்டதுமே சிலருக்கு பயமும் பலருக்கும் சிரிப்பும் வரலாம். ஏவல், பில்லி, சூனியம் ஆகியவை நமக்கு உண்டாகியிருக்கிறதா இல்லையா என்று கண்டுபிடிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாமா?
பாசிட்டிவ் எனர்ஜி, நெகட்டிவ்...
இந்த திகதிகளில் பிறந்தவங்கள கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்… வாழ்க்கை மிகவும் அழகா இருக்கும்..!
அனைவரின் வாழ்க்கையிலும் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு என்றால் அது திருமணம்தான். அனைவரின் வாழ்க்கையையும் திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் என இரண்டு வகையாக பிரிக்கலாம்.
ஏனெனில் திருமணத்திற்கு முன்பான நமது நடத்தையும், திருமணத்திற்கு...
உங்களது வீட்டில் செல்வ வளம் 2 மடங்கு அதிகரிக்க வேண்டும்? இவற்றை செய்திடுங்க
இன்றைய காலத்தில் பலரும் எவ்வளவு உழைத்தாலும் பணம் கையில் நிக்கமாட்டீங்குது என்று புலம்பி கொண்டிருப்பார்.
இதற்கு வாஸ்து சாஸ்திரமும் ஒரு காரணமாக கருதப்படுகின்றது.
பொதுவாக வாஸ்து படி ஒரு வீட்டில் அனைத்து அமையப்பெற்றாலே அந்த வீட்டில்...
இன்று ஆரம்பமானது புதன் பெயர்ச்சி.. எந்தெந்த ராசிகாரர்களுக்கு என்னென்ன நன்மைகளை தருவார் என்று பார்க்கலாம்..!
நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள்.
சிலரோ இதெல்லாம்...
மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி தெரியுமா ?
மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதி ராத்திரியையே நாம் மகா சிவராத்திரியாக கொண்டாடுகிறோம். இந்த நன்னாளில் சிவனை வேண்டி விரதம் இருப்பதால் எம பயம் நீங்குதல், தீர்த்த நோயில் இருந்து விடுபடுதல்...
மகா சிவராத்திரி பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்
மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும் கூட மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வரும் மகா சிவராத்திரிக்கு சிறப்புகள் பல உண்டு. அந்த வகையில் மகா சிவராத்திரியை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை...
இந்த ஆறு ராசிக்காரர்களுக்கு இரண்டு கல்யாணம் நடக்குமாம்! இதில் உங்களது ராசியும் இருக்கா?
இன்றைய கால கட்டத்தில் இராண்டாவது திருமணம் என்பது சாதராணமாகிவிட்டது.
மறுமணம் செய்பவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரித்து கொண்டே செல்வதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது.
அந்தவகையில் ஜோதிடப்படி இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவோரின் அவர்களின் பிறந்த...