Astrology

கையில் பணம் தங்கவில்லையா……? இலகுவில் எவருக்கும் தெரியாத எளிய பரிகாரங்கள்…….!! இதைச் செய்து பாருங்கள்…. அப்புறம் நடப்பதை…….!!

எல்லாருக்குமே ஒருகட்டத்தில் பணக்கஷ்டம் மென்னியைப் பிடித்துத் திருகிவிடும் நிலை ஏற்படுவது சகஜமே.இப்படிப்பட்ட நேரங்களில் சில பரிகார காரியங்களைச் செய்வதன்மூலம் செல்வத்தை தக்கவைக்கலாம். நிம்மதியையும் திரும்பப்பெறலாம் என இந்து சாஸ்திரங்கள் சொல்கின்றன.நிம்மதியையும் செல்வத்தையும் பெருக்கச்...

உங்கள் வீட்டில் செல்வம் அதிகரிக்க மணி பிளான்ட்டை எப்படி வளர்க்க வேண்டும் தெரியுமா..?

பொதுவாகவே, மணி பிளான்ட்டை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும். கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை நமது மக்களின் மத்தியில் இருந்து வருகிறது. இதை வீட்டில் வளர்த்தாலே பணம் பெருகும் என சிலர்...

தினமும் துர்க்கை அம்மனுக்கு இந்த 108 போற்றியை சொல்லி வந்தால் துன்பங்கள் அனைத்தும் நீங்கும்…!

ராகுவிற்குரிய அதிதேவதை துர்க்கை. ராகு பெயர்ச்சியால் சிரமப்படும் ராசியினர் இந்த போற்றியை தினமும் சொல்லி வந்தால் சர்வநலனும் உண்டாகும்.ஓம் அகிலாண்ட நாயகியே போற்றிஓம் அஷ்டமி நாயகியே போற்றிஓம் அபயம் தருபவளே போற்றிஓம் அசுரரை...

வறுமைகள் நீங்கி அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்க செய்ய வேண்டியவை…!

முழு முதற் கடவுளான விநாயகரை வணங்குவதன் பலனாக சனி தோஷம் முதல் ஜாதகத்தில் உள்ள பல விதமான தோஷங்கள் நீங்கும் என்பது உறுதி. அந்த வகையில் தினமும் விநாயகரை வணங்கும்போது சொல்ல வேண்டிய...

இந்த ராசிக்காரர்கள் ஆண்களை எளிதில் ஈர்ப்பார்களாம்….. நீங்களும் இந்த ராசியா……?

பொதுவாக சில பெண்கள் இயல்பாகவே ஆண்களை எளிதில் ஈர்க்கும் தன்மை உடையவர்கள். இதில் எந்த ராசிக்காரர்கள் ஆண்களை எளிதில்கள் ஈர்ப்பார்கள் என்று பார்ப்போம்.விருச்சிகம்இந்த ராசிகாரர்கள் ஒருவரை விரும்புவது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.அப்படி...

குருப்பெயர்ச்சி…. கூரையை பிய்த்துக் கொடுக்கும் குரு: முழு பலனை அடையப் போகும் ராசிக்காரர்கள் யார்?

மற்ற ராசிக்காரர்களுக்கு குரு என்ன தர போகிறார், மேலும் இந்த குருப் பெயர்ச்சியில் கடுமையாக பாதிக்கப்படப் போகும் அந்த நான்கு ராசிக்காரர்கள் செல்லவேண்டிய கோயில்கள் குறித்து தெளிவாக காணலாம் வாருங்கள்.மேஷம், மிதுனம், கும்பம்...

விரதங்களில் உயர்வான மௌன விரதம் கடைப்பிடிப்பதால் கிடைக்கும் அரிய பயன்கள்!!

விரதங்களில் உயர்ந்ததாக கூறப்படுவது, மௌன விரதம். உடலின் அனைத்துவகை இயக்கங்களை கட்டுப்படுத்துவதே, மௌனவிரதம். பேச்சு, எண்ணம், செயல் இவற்றை நிறுத்தி, மனதை இறை சிந்தனையில் செலுத்தி இருப்பதே, மௌன விரதமாகும்.மௌன விரதம், ஞானிகளாலும்,...

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

பஞ்சபூதங்களில் ஒன்றான ‘நிலம்’ மனிதன் வாழ்வின் இருப்பிடமாக கருதப்படுகின்றது. வாஸ்துவில் தென்மேற்கு மூலையே நிலத்திற்கு ஒப்பிட்டு கூறப்படும். இந்த மூலையை ‘நைருதி மூலை/ குபேர மூலை’ என்றும் கூறுவர்.தென்மேற்கு மூலையே ஒரு இடத்தின்...

வெளியானது தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம்!!இந்த 4 ராசிகாரர்களும் கொஞ்சம் எச்சரிக்கையாவே இருந்துக்கோங்க

இந்த ஆண்டு வெளிவந்திருக்கும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி புது வருடம் பிறக்கும் நேரம் வெளியாகியுள்ளது.14/04/2018 சனிக்கிழமை காலை 07:00 மணிக்கு உத்திரட்டாதி 1ஆம் பாதத்தில் பிறக்கின்றது.புண்ணிய காலம் – 14/04/2018 அதிகாலை 03:00 மணி...

மீனத்தில் இருந்து மேஷத்திற்கு இடம் மாறிய சுக்கிரன்: 12 ராசிகளுக்குமான பலன்கள்

சுக்கிரன் இன்று முதல் நெருப்பு ராசியான மேஷத்தில் சஞ்சாரம் செய்யப்போகிறார். இந்த சுக்கிரப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சுகபோகங்களை அள்ளித்தரும் ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்ப்போம்.மேஷம் : சுக்கிரன் 2 மற்றும்...