Astrology

வாழ்ந்து முடிந்து இறந்து போனவர்களின் வீட்டை வாங்கலாமா? வாஸ்து சாஸ்திரம் சொல்லும் ரகசியம் என்ன?

வாழ்ந்து முடிந்து இறந்தவர்களது வீடு விற்பனைக்கு வரும் போது அவற்றை யாரெல்லாம் வாங்கலாம் என்பதை இங்கு காணலாம்.குறைந்த விலைக்கு வீடு கிடைத்தால் போதும் என்று நினைப்பவர்கள், பொதுவாக அந்த வீட்டில் அடிப்படை வசதிகளை...

இந்த 5 ராசிக்காரர்கள் மட்டும் இப்படியானவர்களாம்………….நீங்களும் இந்த ராசியா ?

ஜோதிடத்தின் படி, குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் மட்டும் தங்களுக்கு யாரேனும் கெடுதல் செய்தால், அதை அவ்வளவு எளிதில் மறக்காமல் இருப்பதுடன், மன்னிக்கவும் மாட்டார்களாம்.அந்த குணம் கொண்ட ராசிக்காரர்கள் யாரென்று பார்க்கலாம்….ரிஷபம்:ரிஷப ராசிக்காரர்களிடம் அதிக...

சிரிக்கும் குபேரரை இந்த திசையில் வைத்தால் அதிஷ்டம் எப்படி ஓடி வரும் தெரியுமா?

வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. அதனால் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் நிலவ வேண்டும் என்றால் சிரிக்கும் புத்தரின் சிலையை வீட்டின் கிழக்கு திசையில் வைத்திடவும்.பொதுவாக குடும்பத்திற்குள்...

இந்த ராசிக்காரர்களிடம் மட்டும் எப்போதும் சிக்கிடாதீங்க….. மன்னிக்கவே மாட்டாங்களாம் பாஸ்!

உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான குணங்கள் இருக்கும். சிலருக்கு கோபம் அதிகம் வரும், சிலர் மிகவும் அன்பானவராக இருப்பர், சிலருக்கு பொறாமை குணம் அதிகம் இருக்கும், சிலர் தனக்கு எவ்வளவு கெடுதல்...

எந்த நாட்களில் என்ன விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் ?

விரதம் என்றாலே சாப்பிடாமல் இருந்து கடவுளை வணங்குவது என்று நிறைய பேர் நினைப்பது உண்டு. நம் எண்ணங்களை ஒரு கட்டுப்பாடுடன் வைத்து, மனதை சந்தோஷமாக வைப்பதே விரதம் ஆகும். ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு...

இந்த தினங்களில் சிவனுக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அனைத்து துன்பங்களும் பறந்து போய்விடும் … தெரியுமா உங்களுக்கு ?

சிவபெருமான் ஆலகால விஷம் உண்ட தினம், கார்த்திகை மாதம் சனிக்கிழமை திரியோதசி திதி ஆகும். எனவே சனிக்கிழமையும், திரியோதசி திதியும் சேர்ந்து வருகின்ற பிரதோஷம் ‘மகா பிரதோஷம்’ என்று அழைக்கப்படுகிறது.மாசி மாதத்தில் வரும்...

தடங்கல்கள் எதுவும் இல்லாமல் காரியங்கள் நடக்க செய்ய வேண்டிய சிறந்த பரிகாரங்கள்……………..

கண்ணேறு படாமலிருக்க முக்கண்களை உடைய தேங்காயின் மீது கற்பூரம் ஏற்றி திருமணம் காணும் தம்பதியர்களைச் சுற்றி, அந்தத் தேங்காயை சிதறுகாயைப் போல உடைப்பதைப் பார்த்திருப்பீர்கள்.தேங்காமல் காரியம் நடக்க சிறந்த பரிகாரம் எத்தனையோ காய்கள்...

உங்கள் வீட்டில் செல்வம் பெருக இந்தச் செடியை இப்படி வளருங்கள்………..

மணி பிளாண்ட் செடியை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும். கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை நமது மக்களின் மத்தியில் இருந்து வருகிறது. இதை வீட்டில் வளர்த்தாலே பணம் பெருகும் என சிலர்...

ஏழரைச் சனி பிடித்து விட்டதா? பயம் வேண்டாம்….. .இப்படி வழிபடுங்கள்….. எல்லாம் பறந்து போகும்…….!

ஏழரை சனி பிடித்தால் எல்லோருக்கும் கெடுதலை செய்யாது. நல்லவர்களுக்கு சோதனையை கொடுத்தாலும் இறுதியில் நன்மையே செய்வார் சனிபகவான். சனிபகவான் நீதி தேவர், நியாயவான் என்று கூறியிருக்கிறோம்.இவரிடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாது. 30...

ராகு கேது தோஷத்தால் கஷ்டப்படுபவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!

ராகுவின் ஆதிக்கம் ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. ஒரு நாழிகை என்பது 24 நிமிடம் ஆகும். ஆக, ஒன்றரை மணி நேரம் ராகு காலம் இருக்கும்.தண்மதி...