Astrology

இந்த ஸ்லோகத்தை தினமும் 16 முறை சொல்ல வந்தால் நிகழும் அதிசயம் என்ன தெரியுமா?

அர்காபாமருணாம் பராவ்ருததநூமாநந்த பூர்ணாநநாம்முக்தாஹார விபூஷிதாம் குசபராநம்ராம் ஸகாஞ்சீகுணாம்தேவீம் திவ்யரஸாந்ந பூர்ணகர காம்போஜ தர்வீகராம்த்யாயேச் சங்கர வல்லபாம் த்ரிநயநாமம்பாம் ப்ரவலம்பாலகாம்பொருள்: அன்னபூரணி அம்பிகை உதய சூரியனைப் பழிக்கும் செந்நிறத்தோடு மந்தஹாஸம் ததும்பும் பூரண சந்திரனைப்...

மாங்கல்ய பாக்கியம் எப்போதும் நிலைத்திருக்க பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்….!

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று சொல்லுவார்கள். சில பெண்களுக்கு ஜாதக ரீதியாக மாங்கல்ய பலம் குறைவாக இருக்கும். எனவே மாங்கல்ய பாக்கியம் நிலைக்க அபிராமி அந்தாதியில் காணப்படும் இந்த ஸ்லோகத்தை சொல்லுவதால்,...

மகாலட்சுமி வாசம் செய்யும் மங்கலமான இடங்கள் எவையெனத் தெரியுமா ?

சங்கு, நெல்லிக்காய், கோமியம், தாமரை, வெண்மையான பரிசுத்தமான ஆடை ஆகியவற்றில் லட்சுமிதேவி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றனவெண்ணிற மாடப் புறாக்கள் வாழும் இடம், அமைதியான பெண் வாழும் இடம், குவிந்துள்ள தானியங்கள், இரக்கமுள்ள...

உங்களுக்கு செவ்வாய் தோஷமா? நீங்கள் செய்ய வேண்டிய வழிபாடுகள் ……

ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றொருவற்கு செவ்வாய் தோஷம் இல்லை எனில் அவர்களுக்கு திருமணம் செய்யக்கூடாது என சோதிடம் கூறுகிறது.லக்கனம் சந்திரன் சுக்கிரன் முதலியவைகளுக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய்...

வீட்டில் தினமும் சாம்பிராணி தூபம் போடுவதனால் கிடைக்கும் அற்புதமான பலன்கள்……

வெண்கடுகு, நாய்க்கடுகு, மருதாணி விதை, சாம்பிராணி, அருகம்புல், வில்வ இலை பொடி, வேப்ப இலை பொடி ஆகியவற்றை பொடியாக செய்து வீட்டில் தூபம் போட்டு வந்தால் எதிர்மறை சக்திகள், எதிர்மறை எண்ணங்கள், திருஷ்டி...

உங்கள் வீட்டில் பணம் தங்கவில்லையா? இது தான் காரணம்…..!!

ஒருவரது வீட்டில் செல்வம் நிலைக்காமல் இருக்கிறது என்றால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் விஷயங்கள் உள்ளது என்று வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றன.வாஸ்து சாஸ்திரம் கூறுவதை போல நமது வீட்டில் எதிர்மறை ஆற்றலை...

உங்களுக்கு முதலாளி ஆகும் யோகம் இருக்கிறதா? #Astrology

எல்லோருக்குமே ஒருபெரிய நிறுவனத்துக்கு முதலாளியாக இருக்க வேண்டும். நமக்குக் கீழ் பத்து, ஐம்பது ஆட்கள் வேலை பார்க்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், எல்லோருக்கும் அப்படி வாய்ப்பதில்லை. முதலாளி ஆகும் யோகம் யாருக்கு...

ராகு, கேதுவால் ஏற்படும் தோஷங்களும் பரிகாரங்களும்! #Astrology

ஒருவரின் ஜாதகத்தில் ராகு கேதுகளுக்கு இடையில் லக்னம் உள்பட அனைத்து கிரகங்களும் அமையும் நிலை 'கால சர்ப்பதோஷம்' என்று அழைக்கப்படுகிறது. ஒருவரது ஜாதகத்தில் பாதி கட்டங்கள் காலியாக இருந்தால், அது பூரண...

இன்றைய ராசிபலன் 02-03-2018

மேஷம்: நல்ல வாய்ப்புகள் எதிர்ப்படும் நாளாக அமையும். கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். வெளியில் சாப்பிடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும்...

வியாபாரத் ஸ்தலங்களிலுள்ள தீய சக்திகளை வெளியேற்ற நீங்கள் இப்படிச் செய்தாலே போதும் தெரியுமா?

வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும்.அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி,...