Srilanka

இலங்கை செய்திகள்

மர்மமான முறையில் உயிரிழந்துள்ள காவற்துறை உத்தியோகஸ்தர்

சேவையில் ஈடுபட்டிருந்த வேளையில் காணாமல் போனதன் பின்னர் கலாஓயா – நீலபெம்ம பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்ட காவற்துறை உத்தியோகஸ்தரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது. இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை...

மீத்தொட்டமுல்லையில் பலியானவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்வு

இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு அருகே உள்ள மீத்தொட்டமுல்ல பகுதியில் உள்ள குப்பை மேடு ஒன்று சரிந்ததில் சிக்குண்டு பலியானவர்களின் எண்ணிக்கை முப்பதாக உயர்ந்துள்ளதாக பிபிசியிடம் அதிகாரிகள்தெரிவித்துள்ளனர். மேலும் முப்பது பேர் காணாமல் போயுள்ள நிலையில்,...