முல்லைத்தீவில் சிங்களவரை கதி கலங்க வைத்த தமிழ் கிராம சேவையாளர்
முல்லைத்தீவு கிராம சேவையாளரை அச்சுறுத்தும் சிங்கள மீனவர்கள்.
சிங்கள மீனவர்- உன்னை அம்பாந்தோட்டைக்கு இடம்மாற்றுவேன்?
கிராம சேவையாளர்- அம்பாந்தோட்டை என்ன தங்காலையிலும் வேலை செய்வேன்? என தக்க பதிலடி கொடுக்கும் அலுவலகரை நினைக்கையில் எவ்வளவு உயர்வாக...
மர்மமான முறையில் உயிரிழந்துள்ள காவற்துறை உத்தியோகஸ்தர்
சேவையில் ஈடுபட்டிருந்த வேளையில் காணாமல் போனதன் பின்னர் கலாஓயா – நீலபெம்ம பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்ட காவற்துறை உத்தியோகஸ்தரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை...
மீத்தொட்டமுல்லையில் பலியானவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்வு
இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு அருகே உள்ள மீத்தொட்டமுல்ல பகுதியில் உள்ள குப்பை மேடு ஒன்று சரிந்ததில் சிக்குண்டு பலியானவர்களின் எண்ணிக்கை முப்பதாக உயர்ந்துள்ளதாக பிபிசியிடம் அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.
மேலும் முப்பது பேர் காணாமல் போயுள்ள நிலையில்,...