இளம் பெண்ணை பரிசோதனை செய்துகொண்டிருந்த வைத்திய நிபுணர்! இரகசியமாக எட்டி பார்த்த நபர்
திருகோணமலை பொது வைத்தியசாலையின் பெண்கள் விடுதி ஒன்றினுள் வைத்திய நிபுணர் இளம் பெண் ஒருவரை பரிசோதனை செய்துகொண்டிருக்கும் போது உதவி தாதிய பொறுப்பாளர் இரகசியமாக பார்த்துக் கொண்டிருந்த சம்பவம் அங்கு பெரும்...
பெண் பாலியல் துஷ்பிரயோகம் : பொலிஸ் சார்ஜன்ட் கைது !
சிற்றுண்டிச்சாலையில் பணிபுரிந்த பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
பிங்கிரிய பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பிங்கிரிய...
இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி ; நிதி இராஜாங்க அமைச்சர் கருத்து
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடையுமானால் அதனை முகாமை செய்வதற்கான இயலுமை இலங்கை மத்திய வங்கியிடம் உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தெஹியோவிட்ட...
இலங்கையில் சீதையம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா
நுவரெலியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வானது, நேற்று (19.05.2024) இடம்பெற்றுள்ளதுடன் அயோத்தி இராமர் கோயில் மற்றும் சீதையின் பிறப்பிடமாக கருதப்படும் நேபாளத்திலிருந்து சீர்வரிசை பொருட்கள் மற்றும்...
பரீட்சை முடியும் வரை தனது தாயின் மரணத்தை மறைத்த தந்தை – தென்னிலங்கையில் பெரும் சோகம்
தென்னிலங்கையில் மகனின் சாதாரண தர பரீட்சை முடியும் வரை தனது தாயின் மரணத்தை மறைத்த தந்தையொருவர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 12ம் திகதி இந்த தாய் குடும்ப உறுப்பினர்களுடன் மதிய உணவுக்கு...
அரசாங்கம் வழங்கிய அரிசியால் உயிரிழந்த கோழிகள் ; அதிர்ச்சியில் மக்கள்
குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரசாங்கம் வழங்கிய அரிசி சிலவற்றை சாப்பிட்ட ஏழு கோழிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அரச பகுப்பாய்வு அறிக்கையை உடனடியாக வழங்குமாறு ரம்படகல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகள் முன்வைத்த தகவல்களை...
மழைவீழ்ச்சி அதிகரிக்கும் சாத்தியம் ; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் கொந்தளிப்பான தன்மை உருவாகியுள்ளதால், நாடளாவிய ரீதியில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல மாகாணங்களில், பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது...
டி20 உலகக் கிண்ண இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்.வீரர் வியாஸ்காந்த்!
2024 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் போட்டியானது, வரும் ஜூன் 1-ம் திகதி முதல் 29-ம் திகதி வரை அமெரிக்கா, மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது.
இந்த டி20...
O/L பரீட்சைக்கு தோற்றிய மாணவன் விபரீத முடிவு
கண்டி - கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் க. பொ. த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்ரிய மாணவர் ஒருவர் வபரீத முடிவால் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜம்புகஹபிட்டிய பிரதேசத்தைச்...
O/L பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் திடீர் மரணம்; அதிர்ச்சியில் பெற்றோர்
க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன்னர் ஆலயத்துக்கு வழிபடச் சென்ற மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத் துயர சம்பவம் பலாங்கொடை பிரதேசத்தில் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பலாங்கொடை...