World

உலக  செய்திகள்

சிலிண்டர் இல்லாமல் கண்முன்னே நடக்கும் மரணம்… கொரோனாவின் தாண்டவத்தால் ஏற்பட்ட அவலங்கள்

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் பெரும் பாதிப்பினையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தி வரும் நிலையில் ஆங்காங்கே நடக்கும் பல சம்பவங்கள் வேதனையை அளித்து வருகின்றது. கொரோனாவினால் மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், டெல்லி, ஹரியானா, கர்நாடகா என...

தமிழர் பகுதியில் பாடசாலைக்கு சென்ற 15 வயது சிறுமி மாயம்; தீவிர தேடுதலில் பொலிஸார்!

திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பிரதேசத்தில் 9ஆம் தரத்தில் கல்விகற்கும் 15 வயது சிறுமி ஒருவர் நேற்று பாடசாலைக்கு சென்றிருந்த நிலையில் வீடுதிரும்பவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவதினமான நேற்று வீட்டில் இருந்து பாடசாலைக்கு...

கட்டாயப்படுத்தி முதலிரவுக்கு தள்ளிய பெற்றோர்- சிறிதுநேரத்திலேயே இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு!

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள பூச்சிக்குடிவயல் கிராமத்தை சேர்ந்தவர் பவுன்துரை. இவருக்கும், பக்கத்துக்கு கிராமத்தை சேர்ந்த ரஞ்சனி என்ற இளம் பெண்ணிற்கும் கடந்த மார்ச் மாதம் 24- ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து,...

பின்க் நிற வாட்ஸ் அப்பால் பயனாளர்களின் விவரங்கள் திருட்டு! எச்சரிக்கையான தகவல்

இணையத்தில் வாட்ஸ் அப் செயலியை பின்க் நிறத்தில் பயன்படுத்தலாம் என கூறும் பொய்யான தகவல் வேகமாக பரவி வருகிறது. மேலும், இந்த தகவலுடன் வாட்ஸ்அப் பின்க் செயலியை டவுன்லோட் செய்யக் கூறி அதற்கான இணைய...

ஒரே நாளில் 44 பேர் பலி! சென்னையில் 3,400… தமிழ்நாட்டில் 11,000-ஐ நெருங்கியது கொரோனா

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,000-ஐ நெருங்கியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு கடந்த 10-ம் திகதி பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவு பிறப்பித்தது. கொரோனா நோய் தொற்றால்...

28 ஆண்டுகளாக இரவில் மட்டும் தான் செல்வேன்.. வினோத நோயால் பாதிக்கப்பட்ட பெண்!

அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணத்தில் 28 வயதான ஆண்ட்ரியா ஜவோன் மன்றாய் என்ற பெண் செரோடர்மா பிக்மண்டோசம் என்னும் ஒரு வினோத நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நோய் மில்லியன் கணக்கான நபர்களில் ஒருவருக்கு தான்...

உயிருக்கு போராடும் அப்பா! கடிதம் எழுதிவிட்டு மகள் செய்த நெகிழ்ச்சி செயல்

சென்னையில் தன்னுடைய தந்தைக்கு இதயத்தை தானமாக கொடுக்க இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது. சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் பவித்ரா (24). பி.காம் படித்துள்ள...

14 வயது சிறுமியை 13 பேர் கூட்டுபலாத்காரம்… உடந்தையாக இருந்த தாய்! அம்பலமான உண்மை

இந்தியாவில் அக்கா கணவர் மற்றும் நண்பர்கள், வீட்டு முதலாளி அவரது உறவினர்கள் என 13 பேர் சேர்ந்து 14 வயது சிறுமியை வன்கொடுமை செய்த சம்பவத்தில் உடந்தையாக இருந்த தாயை பொலிசார் கைது...

இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா ; ரயில் பெட்டிகள் வார்டுகளாக மாறும் அவலம்!

இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்துவரும் நிலையில் ரயில் பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாறும் அவலம் தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா தீவிரமான நிலையில் மருத்துவமனைகள் முழுமையாக நிரம்பி வழிந்தன. இதன் காரணமாக தனியார்...

திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடும் 73 வயது பாட்டி… வைத்த கோரிக்கை என்ன தெரியுமா? குவியும் வரவேற்பு

இந்தியாவில் ஓய்வுபெற்ற 73 வயது ஆசிரியை ஒருவர் தனக்கு மணமகன் தேவை என்று விளம்பரம் கொடுத்துள்ளது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது. கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த 73 வயது ஓய்வு பெற்ற...