இறந்த தெருநாய்க்கு பிளக்ஸ் பேனர்…. ஒரு கிராமமே சோகத்தில் மூழ்கிய சம்பவம்! வைரலாகும் புகைப்படம்
நாய் நன்றியுள்ள பிராணி என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இப்படிப்பட்ட நாயை பலர் தங்களது குழந்தைகளை போலவே பராமரித்து வருகின்றனர்.
நம்முடைய வீடுகளில் மிகவும் செல்லமாக வளர்க்கப்படும் வளர்ப்பு பிராணி நாய்.
பலருக்கும் மிகவும் பிடித்தது...
கூலிதொழிலாளியிடம் சிக்கி புழுவாய் துடித்த 17 வயது சிறுமி… அதிரடியாக கிடைத்த தண்டனை
திருநின்றவூர் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆவடியை அடுத்த திருநின்றவூர் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 22). கூலித்தொழிலாளி. இவர்,...
அச்சு அசல் மனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி: வியப்பில் ஆழ்த்திய சம்பவம்
இந்தியாவில் மனித முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டியை மக்கள் அதிசயத்துடன் பார்த்து செல்கின்றனர்.
குஜராத்தின் Seltipada கிராமத்தில் Ajaybhai Vasava என்பவருக்கு சொந்தமான ஆடு ஒன்று சில நாட்களுக்கு முன்னர் குட்டியை ஈன்றுள்ளது.
நான்கு கால்கள், காதுகளுடன்...
சட்டை போடாமல் அப்பாவியாய் அமர்ந்திருக்கும் மாப்பிள்ளை! கலாய்த்த நெட்டிசன்களுக்கு மணப்பெண் கொடுத்த பதிலடி
இந்தோனேஷியாவில் அடுத்த கிழக்கு ஜாவாவில் வசிக்கும் சுப்ராப்டோ என்பவருக்கும், எலிண்டா டிவி கிறிஷ்டியானி என்ற பெண்ணிற்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றதுள்ளது.
இதையடுத்து, மணப்பெண் அழகான உடை, மேக்கப் போட்டு, ஆபரண நகைகளுடன் தேவதை போல்...
தமிழக சட்டசபைத் தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய யார் செல்ல வில்லை தெரியுமா? நடிகர் தனுஷ் முதல் வடிவேல் வரை
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது.
பல கோடி வாக்காளர்கள் இந்த சட்டசபைத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். நடிகர்கள் ரஜினி, கமல், அஜீத், விஜய், விக்ரம் உள்ளிட்ட பிரபலங்கள் காலையிலே குடும்பத்தோடு...
பெட்ரோல் விலை உயர்வை குத்திக்காட்டி சைக்கிளில் வந்த நடிகர் விஜய்?.. ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! உண்மை என்ன?
தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்கு அளிக்க நடிகர் விஜய் சைக்கிளில் வந்த விஷயம் தான் தற்போது இணைய ஊடகங்களில் பேசும் பொருளாக மாறிவிட்டது.
மேலும், அவர் அணிந்திருந்த சட்டை முதல், மாஸ்க், சைக்கிள் என...
சிவனுக்கு மூன்று கண்களாய்… அதிசயமாய் விளைந்த கத்தரிக்காய்
தமிழகத்தில் ஒரே காம்பில் மூன்று கத்தரிக்காய் விளைந்ததை மக்கள் அதிசயத்துடன் பார்த்து செல்கின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தின் கொள்ளிடத்திற்கு கும்பகோணம் பகுதியில் இருந்து தினமும் லொறிகள் மூலம் காய்கறிகள் விற்பனைக்கு வருவது வழக்கம்.
நேற்று வழக்கம் போல்...
இந்த ரயிலில் பயணித்தால் நோய்க்கிருமிகளைக் கண்டு பயப்படவேண்டாம்: கனடாவில் ஒரு வித்தியாசமான முயற்சி
கனடாவின் எட்மண்டனில், நோய்க்கிருமிகளைக் கொல்லும் இருக்கைகள் கொண்ட ரயில்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.
அந்த ரயில்களிலுள்ள பிளாஸ்டிக்காலான இருக்கைகளிலேயே நோய்க்கிருமிகளைக் கொல்லும் ரசாயனம் சேர்க்கப்பட்டுள்ளது.
அது இரண்டு மணி நேரத்தில் 99.9 சதவிகிதம் நோய்க்கிருமிகளைக் கொல்லக்கூடியதாம். இந்த...
கழிப்பறையில் அமர்ந்திருந்த நபர்! அடிப்பகுதியில் ஏதோ ஒன்று மேல் நோக்கி மோதியதாக ஏற்பட்ட உணர்வு… அடுத்து காத்திருந்த பேரதிர்ச்சி
தாய்லாந்தில் கழிப்பறைக்கு சென்ற நபர் அங்கு பெரிய மலைப்பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.
தாய்லாந்தை சேர்ந்த சோமச்சாய் (45) சில நாட்களுக்கு முன்னர் தனது வீட்டின் கழிப்பறையில் அமர்ந்திருந்தபோது, அவரது அடிப்பகுதியில் ஏதோ...
கர்ப்பமடைந்த 15 வயது மாணவி… பெற்றோர்கள் வெளியே சென்ற போது அரங்கேறிய சம்பவம்
15 வயது பிளஸ்-1 மாணவியை வன்கொடுமை செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.எடையார் கிராமத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி அவ்வூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1...