World

உலக  செய்திகள்

திருமணம் ஆசையால் நெருக்கம்-வருங்கால மருமகன்! ஒரு குடும்பத்தையே ஏமாற்றி பல லட்சம் சுருட்டிய நபர்

இந்தியாவில் திருமணம் செய்து கொள்வதாக கூறி, பெண் ஒருவரிடம் நெருங்கி பழகி 30 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர். தமிழகத்தின், சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் இந்து (23). இவர்,...

தம்பியின் சடலத்தை பார்த்து கதறிய அண்ணன்!.. திடீரென மயங்கி விழுந்தார்- சோதித்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி

தமிழகத்தில் தம்பி இறந்த துக்கம் தாங்காமல் அண்ணனும் உயிரிழந்த சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தக்கலை அருகே பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகண்டன் (வயது 41), கார் டிரைவர் ஸ்ரீகண்டனுக்கு சொந்தமாக கார்...

வன்புணர்வு செய்த இளைஞருடனே சேர்த்து சிறுமியை கிராம மக்கள் செய்த கொடூரம்.. பரபரப்பு சம்பவம்!

வன்புணர்வு செய்யப்பட்ட 16 வயது சிறுமியுடன், இளைஞரையும் சேர்த்து கயிற்றால் கட்டி கொடுமைப்படுத்திய கிராம மக்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களால் தான் இந்த...

திடீரென வெடித்த செல்போன் பேட்டரி.. சுருண்டு விழுந்த சிறுவன்; ரகசியமாக பெற்றோர்கள் செயல்!

திடீரென மொபைல் பேட்டரி வெடித்து சிதறியதில் 12 வயது சிறுவன் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உத்திர பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் மோனு. இந்த, 12 வயது...

19 வயது பெண்ணை நகம், பற்களை பிடுங்கி, தலையை வேகவைத்த ‘சீரியல் கில்லர்’! நெஞ்சை உலுக்கும் சம்பவத்தின் பின்னணி

இளம் பெண்ணை பாலியல் சித்திரவதை செய்து, கொடூரமாக கொலை செய்த 'சீரியல் கில்லர்' கைது செய்யப்பட்டார். கஜகஸ்தானில் Almaty நகரில் கடந்த மார்ச் 19-ஆம் திகதி 19 வயதான Ayazhan Yedilova காணாமல் போனார்....

சூயஸ் கால்வாயில் கப்பல் திரும்பியது எப்படி? பின்னணியில் இருந்த அந்த சக்தி!

சூயஸ் கால்வாயில் தரைத்தட்டி இருந்த எவர் கிவன் கப்பல் மீட்கப்பட்டதற்கு பின்னணியில் சூப்பர் மூனின் சக்தியும் முக்கிய காரணமாக இருந்ததாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சூயஸ் கால்வாயில் தரைத்தட்டி இருந்த ராட்சச சரக்கு கப்பலான எவர்...

73 வயதில் திருமணம் செய்ய ஆசைப்படும் பாட்டி! வைரலான விளம்பரம்: சொன்ன உருக்கமான காரணம்

இந்தியாவில் 73 வயது மூதாட்டி ஒருவர் தனக்கு மாப்பிள்ளை வேண்டும் என்று விளம்பரம் கொடுத்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மைசூரைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி, அரசு பணியில் இருந்து ஓய்வு பெறு, தற்போது...

156 மணி நேர போராட்டம்! சூயஸ் கால்வாயில் தரை தட்டிய பாரிய கப்பல் மிதக்கத் தொடங்கியது

சூயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி நின்ற எவர் கிவன் கப்பல் மீண்டும் மிதக்கத் தொடங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சரக்கு போக்குவரத்து பாதைகளில் உலகன் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் சூயஸ் கால்வாயில் கடந்த 23...

பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும் “எவர்கிவின் கப்பல்” – அமெரிக்க அதிபர் வெளியிட்ட அறிவிப்பு

சுயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்டுள்ள கப்பல் மீட்டெடுக்கும் நடவடிக்கைக்காக எகிப்திற்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். குறித்த பகுதிக்கு மேலும் பல கப்பல்கள் வருகை தந்துகொண்டிருக்கும் நிலையில் இதுவரை...

இரவில் வீட்டு கதவை தட்டும் போது சித்ரா என அழைப்பார்! பீதியில் உறைந்த நிமிடங்கள்… அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி

தமிழகத்தில் காவலாளி இரவு நேரத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் அவர் மனைவி நூலிழையில் உயிர் தப்பிய திக் திக் நிமிடங்கள் குறித்த பின்னணி வெளியாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் காந்தி பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் செல்வராஜ்...