பேஸ்புக் வீடியோவை பார்த்து.. சிறுவன் தனக்குதானே செய்த கொடூரம்.. கதறிய குடும்பம்!
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள வெங்கனூரைச் சேர்ந்த சிவநாரயணன்.
இவர் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், ஆன்லைன் வகுப்புகளுக்காக செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த நாட்களுக்கு முன்பு சிறுவன் பேஸ்புக் பக்கத்தில்...
இந்தியாவில் 18 மாநிலங்களில் புதியவகை இரட்டை உருமாறிய கொரோனா… பெரும் அச்சத்தில் மக்கள்
இந்தியாவில் 18 மாநிலங்களில், இரட்டை மரபணு மாற்றத்துடன் கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,...
க்ராஷ் ஆன ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள்.. கடும் அதிருப்தியில் பயனளார்கள்; கதறும் கூகுள்!
உலகம் முழுவதும் மக்கள் பயன்படுத்தும் ஆண்டராய்ட் போனில் உள்ள அப்ளிகேஷன்கள் க்ராஷ் ஆகி வருவதாக பயனளார்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேலும், இதை சரி செய்யும் பணியில் கூகுள் நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. ஜிமெயில் உட்பட...
உலகம் முழுவதும் திடீரென செயலிழந்த சமூக வலைத்தளங்கள்
உலகம் முழுவதும் பேஸ்புக், வட்ஸ்அப், மெசென்ஜர் மற்றும் இன்ஸ்ட்ராகிராம் செயலழிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உலகம் முழுவதும் பயனாளர்களுக்கு ஏற்பட்ட சிரமம் தொடர்பில் டுவிட்டர் கணக்கு ஊடாக பேஸ்புக் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
வட்ஸ்அப், மெசென்ஜர்...
உலகில் மகிழ்ச்சியான நாடு ஏது? ஐ.நா வெளியிட்ட தகவல்
ஐக்கிய நாடுகள் சபை உலக மகிழ்ச்சி அறிக்கை 2021-ஐ வெளியிட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஐ.நா உலக மகிழ்ச்சி அறிக்கை 2021-ன் படி, உலகளாவிய தொற்றுநோய்களின் பேரழிவு விளைவுகளை மீறி உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து...
கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த உலகின் முதல் குழந்தை! பிரமித்த மருத்துவர்கள்
அமெரிக்காவில் உள்ள கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்தின் மூன்று வாரங்களுக்கு முன்பு, பெண் ஒருவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில், பிறந்த குழந்தையை பரிசோதனை செய்து பார்த்ததில் மருத்துவர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் ஃபுளோரிடா...
கேர்ள் பிரண்டுடன் ஷாப்பிங் வந்த கணவர்… மனைவி கொடுத்த சூப்பரான தண்டனை
மனைவிக்கு தெரியாமல் வேறொரு பெண்ணுடன் ஷாப்பிங் வந்த கணவர் கையும் களவுமாக மனைவியிடம் சிக்கி அவஸ்தை பட்டுள்ளார்.
மீரட்டைச் சேர்ந்த தம்பதியினர் அட்னன் மற்றும் ஆயிஷா. இவர்களுக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில்,...
ஏலத்திற்கு வந்த சரவணா ஸ்டோர்ஸ்… நடந்தது என்ன? அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
சென்னை தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸுக்குச் சொந்தமான இரண்டு சொத்துகள் ஏலம் விடப்படவிருப்பதாக வங்கி ஒன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
1970-ம் ஆண்டு சாதாரண பாத்திரக் கடையாகத் துவங்கப்பட்ட சரவணா ஸ்டோர்ஸ் இன்று...
இந்தியாவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா!
இந்தியாவில் கடந்த 85 நாட்களாக இல்லாத அளவிற்கு ஒரே நாளில் கொரோனா தொற்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 26,291 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுள்ள நிலையில் , பாதிக்கப்பட்டவர்களின்...
திருமணமான 3 நாளில் பெண் மருத்துவர் ஹரிணி உயிரிழந்தது ஏன்? கலங்க வைக்கும் சம்பவம்
திருமணம் முடிந்த மூன்று மாதத்தில் மதுரையை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த டாக்டர் அசோக் விக்னேஷ் என்பவர்...