வவ்வாலிடமிருந்து உருமாறி மனிதர்களிடம் பரவிய கொரோனா… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
கொரோனா பரவலை தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. என்றாலும் 2-வது அலை உலகை திகில் அடைய செய்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலை...
ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளி தேர்வில் எழுதிய கட்டுரை! இன்ப அதிர்சியில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய்.
இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய படம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகன்றது.
இந்நிலையில் , ஆறாம் வகுப்பு...
கொரோனா தடுப்பு ஊசி போடுவதாக கூறி பெண் செய்த அசிங்கமான காரியம்! பேரதிர்ச்சியில் உறவினர்கள்
கொரோனா தடுப்பு ஊசி போடுவதாக கூறி மயக்க ஊசி போட்டு உறவினர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளையடித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள லாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆதிமூலம்.
இவரது...
எதிர்வரும் 21ஆம் திகதி பூமியை நெருங்கும் சிறுகோள்
எதிர்வரும் மார்ச் மாதம் 21ஆம் திகதி புதிய வகை கோள் ஒன்று பூமியை நோக்கி நகர உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
பூமியிலிருந்து இருபது லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இக்கோள் எதிர்வரும் மார்ச் 21ஆம்...
கடும் காய்ச்சலால் அவதிப்பட்ட இளம் மருத்துவர் மரணம்! திருமணமான 3 மாதத்தில் நடந்த சோகம்
தமிழகத்தில் திருமணமான மூன்று மாதத்தில் இளம்பெண் மருத்துவர் மரணமடைந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் டாக்டர் அசோக் விக்னேஷ், மதுரை அரசு மருத்துவமனையில் எம்.எஸ். 3-ம் ஆண்டு...
மீன் போன்ற உடலமைப்புடன் பிறந்த குழந்தை! மருத்துவர்கள் ஷாக்
இந்தியாவில் மீன் போன்ற உடலமைப்புடன் பிறந்த குழந்தை இரண்டு மணிநேரத்தில் உயிரிழந்தது.
ஹைதராபாத்தின் பெட்லாபுர் மகப்பேறு மருத்துவமனையிலேயே நேற்று இரவு 7 மணிக்கு இக்குழந்தை பிறந்துள்ளது.
அறிவியல் பூர்வமாக மெர்மேய்ட் சின்ட்ரோம் என்றழைக்கப்படும் மீன் போன்ற...
மாயமான தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் 7 பேர் கைது; பரபரப்பு தகவல்கள்..!
படப்பை அருகே தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா பொன்னையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கொஞ்சி அடைக்கான் (வயது...
திடீரென லட்சாதிபதியாக மாறிய தொழிலாளி… பயத்தால் என்ன செய்தார் தெரியுமா?
திருவனந்தபுரம் அருகே மேற்கு வங்க தொழிலாளிக்கு லாட்டரியில் பம்பர் பரிசான ரூ.80 லட்சம் கிடைத்துள்ளது.
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் பிரதீபா மண்டல். இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள மருதங்குழி பகுதியில் தங்கியிருந்து...
பிரித்தானிய பட்ஜெட் எங்களை கைவிட்டுவிட்டது… குரல் கொடுக்கும் இலங்கைத் தமிழ்ப்பெண்
லண்டனில் வாழும் இலங்கைத் தமிழரான ஒரு அழகிய இளம்பெண், ரிஷி சுனக்கின் பட்ஜெட்டுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.
இலங்கையில் பிறந்தவரான அவரது பெயர் ரெபேக்கா சின்னராஜா (22). அவரை அழகிய இளம்பெண் என அழைக்கக்...
திருமண நேரத்தில் மணப்பெண் ஓட்டம்.. மணமகன் குடும்பம் செய்த காரியம்; அதிர்ச்சியில் காவல்துறையினர்!
சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் வசித்து வந்த ஒருவருக்கும், மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.
திருமணத்திற்கு முன்பாக நசரத்பேட்டை திருமண மண்டபம் ஒன்றில் வரவேற்பு நிகழ்ச்சியும் தொடர்ந்து மறுநாள் காலை...