ரோட்டில் செல்லும் பெண்களிடம் தினமும் அத்துமீறிய இளைஞன்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!
சென்னை சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் ஒருவர் பணி முடித்துவிட்டு அவரது வீட்டிற்கு சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் திடீரென பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால்,...
170 ஆண்டுகளான மாயமான பறவை.. திடீரென தோன்றியதால் ஆச்சரியத்தில் ஆர்வலர்கள்
170 ஆண்டுகளுக்கும் மேலாக காணப்படாத அழிந்துவிட்டதாக அறியப்பட்ட பறவை ஒன்று திடீரென தோன்றியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு பறவைகள், விலங்குகள் வாழ்ந்து வரும் நிலையில் காலப்போக்கில் இயற்கை, தட்பவெட்ப சூழல்...
உலகளவில் 10 சதவீதம் பேருக்குத்தான் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது… உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
உலக மக்கள்தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்குத்தான் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் கூறுகையில்,
உலக மக்கள் தொகையில்...
உலகின் நம்பர் 1 பணக்காரர் அந்தஸ்தை எலான் மஸ்க் இழக்க ஒரு டுவிட்டே காரணமாம்! அது என்ன தெரியுமா?
ஒரே ஒரு டுவீட் செய்து உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற அந்தஸ்தை டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் இழந்துள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்,...
கொரோனா வைரஸ் ஆனது உடைகளிலும் இத்தனை நாட்கள் தங்குமாம்.. எப்படி தெரியுமா? பீதியை கிளப்பிய ஆராய்ச்சியாளர்கள்
ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா வைரஸுடன் உலக நாடுகள் போராடி வருகின்றன.
தடுப்பூசி போடும் பணிகள் ஒருபுறம் இருக்க, புதிய உருமாறிய கொரோனா வைரஸ்கள் பரவத்தொடங்கி சுமையை அதிகரிக்கின்றன.
கொரோனா பற்றி சில அடிப்படை விஷயங்களாக...
ஆசை ஆசையாய் பழகிய காதலிக்கு இரண்டு குழந்தைகள்! அதிர்ச்சியில் காதலன் எடுத்த விபரீத முடிவு
சமூகவலைத்தளம் மூலம் அறிமுகமாகி காதலித்து வந்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் இருப்பதை அறிந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அம்ரின், ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
இவருக்கும் தாம்பரத்தை...
சண்டையிட்ட நபரை முத்தமிடுவதுபோல் நாக்கை கடித்து துப்பிய பெண்.. வழக்கில் புதிய திருப்பம்!
சண்டையிட்ட ஆண் நபரின் ஒருவரின் நாக்கை முத்தமிடுவதுபோல் நாக்கை கடித்து துப்பிய இளம்பெண்ணின் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தின் கடந்த 2019-ம் ஆண்டு எடின்பர்க் பகுதியில் ஜேம்ஸ் மெக்கென்சி எனபவர் பெத்தானே ரியான் என்ற...
மே 15 பின் வாட்ஸ் அப் புதிய ப்ரைவசியை ஏற்காவிட்டால் என்ன நடக்கும்?.. விளக்கமளித்த நிறுவனம்
கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் தரவுகளை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அளிக்க இருப்பதாகவும், வணிக நிறுவனங்களுடன் பகிர இருப்பதாகவும் செய்தி பரவியதையடுத்து பல யூசர்கள் டெலிகிராம், சிக்னல் போன்ற மாற்றுச்...
சமாதானம் பேச நம்பி சென்ற மனைவி… ஓடும் காரில் தலைமுடியைப் பிடித்து அரங்கேறிய கொலை
மருத்துவர் ஒருவர் தனது மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் இறுதியில் கொலை செய்யும் அளவிற்கு சென்றுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை சேர்ந்த மருத்துவரான கோகுல்குமார்(40). இவர் பிரைவேட் மெடிக்கல் காலேஜில் வேலை பார்த்து வரும்...
மசாஜ் செய்ய சென்ற இளைஞருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! ஒரு நாள் முழுவதும் இளம் பெண்கள் செய்த மோசமான காரியம்
துபாயில் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் மோசடி செய்த 4 பெண்கள் அடங்கிய கொள்ளை கும்பல் அவரிடமிருந்து 55 லட்ச ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் டேட்டிங் அப்ளிகேஷனில் (Tinder)...