கொரோனாவை விட கொலைகார வைரஸ்: அடுத்த பேராபத்து குறித்து எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
கொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொடிய மூளையை பாதிக்கும் நோய் ஒன்று அடுத்த தொற்றுநோயாக மாறக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த ஆபத்தான நோயால் மில்லியன் கணக்கானவர்கள் கொல்லப்படலாம் எனவும்...
3 வயதில் 196 நாடுகளின் தலைநகரங்களை மனப்பாடமாக சொல்லி அசத்தும் தமிழ் சிறுமி!
சார்ஜாவில் வசித்து வரும் 3 வயது தமிழக சிறுமி காதம்பரி 196 நாடுகளின் தலைநகரங்களை மனப்பாடமாக சொல்லி அசத்தி வருகிறார்.
சார்ஜாவின் அல் நாதா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், கே.பி.என். மகேஷ் கிருஷ்ணன்...
சர்ச்சையில் சிக்கிய இந்திய வம்சாவளி பெண்ணின் அசர வைக்கும் வருமானம்! கனடாவில் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?
லண்டனில் பிறந்து தற்போது கனடாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சப்ரினா சக்கு என்ற பெண் ஆடையினால் பல்வேறு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கிரிப்டோகரன்சி மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்துவது மூலம் வருடத்துக்கு 70...
அப்பா கொலை வழக்குக் குற்றவாளிகளை மன்னித்துவிட்டேன்! ராகுல் காந்தி
ராஜீவ் கொலை வழக்குக் குற்றவாளிகளை மன்னித்துவிட்டேன் என, ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரிக்கு வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. முத்தியால்பேட்டையில் உள்ள பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரிக்கு...
கொரோனாவிற்கு சிறந்த மருந்து…. தாயும், குழந்தையும் 4 நாட்களாக சிறுநீரை குடித்த அவலம்! வாட்ஸ்அப் காணொளியால் ஏற்பட்ட துயரம்
கொரோனா குணமாக வேண்டும் என்றால் சிறுநீரை குடிக்க வேண்டும் என்று உறவினர்கள் அனுப்பிய காணொளியினை அவதானித்து தாயும், மகனும் சிறுநீரைக் குடித்த சம்பவம் லண்டனில் நடந்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிக்கொண்டிருக்கையில், பல...
கட்டுக்கட்டாக பணத்தை பானையில் சேமித்து வைத்த வியாபாரி; ஒரு நாள் திறந்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மைலவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பி.ஜமலையா.
இவர், பன்றி வளர்ப்பு தொழில் செய்துவரும் இவர், சிறுக சிறுக சேமித்தது சுமார் 5 லட்சம் ரூபாய் பணத்தை தனது வீட்டில் இருக்கும்...
கர்ப்பிணி மனைவியுடன் மலை முகட்டில் புகைப்படம்: பின்னர் கணவன் செய்த நடுங்க வைக்கும் கொடுஞ்செயல்
துருக்கியில் கர்ப்பிணி மனைவியுடன் மலை முகட்டில் புகைப்படம் எடுத்துக் கொண்ட கணவன், அதன் பின்னர் அவரை தள்ளிவிட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விவகாரத்தில் 40 வயதான ஹக்கன் அய்சல் என்பவர் கைது...
சர்ச்சை தீர்ப்புகளை வழங்கிய நீதிபதியின் பதவிக்காலம் குறைப்பு!
இந்தியாவில் பெண்களிடம் அத்துமீறும் நபர்களின் வழக்கில் சர்ச்சைக்குரிய வகையில் தீர்ப்பளித்த நீதிபதியின் பதவிக்காலம் ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் நீதிபதியாக புஷ்பா கனேதிவாலா பணியாற்றி...
இளவரசர் ஹரி- மேகன் தம்பதி வெளியிட்ட அதிமுக்கிய மகிழ்ச்சியான தகவல்
இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி, தங்களது இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளனர்.
காதல் கணவர் இளவரசர் ஹரியுடன் அமெரிக்காவில் தற்போது குடியேறியுள்ள மேகன் மெர்க்கல், இரண்டாவது முறையாக தாம் கர்ப்பமாக...
கதறிய தாயின் கையை உதறிவிட்டு காதலனுடன் சென்ற இளம்பெண்… ஏக்கத்தில் நின்ற அண்ணன்
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் நர்சிங் கல்லூரி மாணவி தான் காதலித்த இளைஞரை விடாமல் பிடித்துக்கொண்டு தாயின் கதறலை கண்டுகொள்ளாமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த அஞ்சுகிராமத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. நர்சிங்...