இறுதிக்கட்டப் போரில் சரணடைந்த புலிகளுக்கு நடந்தது என்ன? அமெரிக்க முன்னாள் உயரதிகாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
இலங்கையில் புலிகளின் மீறல் நடவடிக்கைகளுக்காகவும் விசாரணை நடத்தப்படவேண்டும்.ஆனால் யுத்தத்தின் இறுதியில் சரணடைந்த முக்கிய புலிகள் எவரும் இல்லை.இதுகுறித்து இன்றைய ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச அன்று பாதுகாப்பு செயலராக இருந்தபோது நேரில் நான் அவரிடம்...
பிரான்ஸில் கறிவேப்பிலையின் விலையைக் கேட்ட யாழ்.தமிழருக்கு நேர்ந்த விபரீதம்!
கறிவேப்பிலையின் விலையைக் கேட்டு தமிழர் ஒருவருக்கு மாரடைப்பு வந்த சம்பவம் ஒன்று வெளிநாடொன்றில் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து விரிவாக தெரியவருவதாவது,
அண்மையில் யாழ்ப்பாணத்திலிருந்து பிரான்ஸ் நாட்டுக்குச் சென்ற தமிழர் ஒருவர் பல்பொருள் அங்காடியில் கறிவேப்பிலை வாங்குவதற்காக சென்று...
குடும்ப கஷ்டத்துக்காக தான் வேலைக்கு போனாளே! வெடிவிபத்தில் உடல்கருகி பலியான நிறைமாத கர்ப்பிணி
சாத்துரில் நிகழ்ந்த வெடிவிபத்து தமிழகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவை உலுக்கியுள்ளது.
நேற்று நடந்த இவ்விபத்தில் 19 பேர் உடல்கருகி இறந்துள்ளனர், 30க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்...
2வது திருமணம் செய்து கொண்ட சில மாதத்தில் தற்கொலை செய்த 39 வயது பெண்! அவர் எழுதியிருந்த கடைசி...
இந்தியாவில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட 39 வயதான பெண் தற்கொலை செய்த சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அகமாதாபாத்தை சேர்ந்தவர் மருத்துவர் ஹிதேந்திரா பட்டேல். இவருக்கும் ஹர்ஷா பட்டேல் (39) என்ற பெண்ணுக்கும்...
அமெரிக்காவில் ஏற்பட்ட பயங்கர வாகன விபத்து! 100 வாகனங்கள் சேதம்: ஆபத்தான நிலையில் 35 பேர்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பிரதான சாலை ஒன்றில் நூற்றுக்கணக்கான வாகங்கள் ஒன்றோடொன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.
குறித்த கோர விபத்தில் சிக்கி 35 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.
ஃபோர்ட்...
கொரோனா தொடர்பில் உலக மக்களுக்கே மகிழ்ச்சி தரும் தகவல்!
ஃபைசர் தடுப்பூசியின் இரண்டு அளவுகளைப் பெற்ற நபர்கள், கோவிட்டின் கென்ட் மற்றும் தென்னாப்பிரிக்க வகைகளுக்கு எதிராக வலுவான டி-செல் பதில்களைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வரும் மாதங்களில் இந்த தடுப்பூசி தொடர்ந்து கடுமையான...
தினமும் இரவில் குழந்தைகளுக்கு ஃப்ரைடு ரைஸ் கொடுத்த தந்தை; அடுத்தடுத்து பலியான அதிர்ச்சி சம்பவம்
தினமும் இரவில் ஃப்ரைடு ரைஸ் சாப்பிட்டு வந்த இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தைச் சேர்ந்த சந்தோஷ் - ஆர்த்தி தம்பதியினருக்கு 7 வயதில் பிரையன் மற்றும் 3 வயதில்...
மாமனாரை பொதுவெளியில் செருப்பால் அடித்து துவைத்த மருமகள்! அதிர்ச்சி சம்பவத்திற்கான காரணம்
இந்தியாவில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய மாமனாரை மருமகள் பொதுவெளியில் செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பின்னர் அவரின் மாமனார் கூடுதல்...
பிரித்தானியாவில் வரும் 15-ஆம் திகதி முதல் புதிய கட்டுப்பாடு! இந்த 33 நாடுகள் தான் சிவப்பு பட்டியல் நாடுகள்...
பிரித்தானியாவிற்கு வரும் வெளிநாட்டினர்களில், சிவப்பு பட்டியலில் இருந்து வரும் பயணிகள் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சிவப்பு பட்டியலில் உள்ள 33 நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா பரவுவதை...
மனைவியை பக்கா பிளான் போட்டு கொலை செய்த கணவன்! ஒகே சொன்ன காதலி: அதிரவைக்கும் வாக்குமூலம்
தெலுங்கானா மாநிலம், மண்டல் மாவட்டத்தின் அயவரிகடம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் நவ்யா ரெட்டி(22). கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த நிலையில், இவருக்கு கடந்த டிசம்பர் மாதம், உறவினரான நாகசேசு ரெட்டி என்பவருடன்...