World

உலக  செய்திகள்

புது மாப்பிள்ளைக்கு 125 வகை உணவுகளை சமைத்து விருந்துவைத்த மாமியார்! எங்கு தெரியுமா?

திருமணம் முடிந்து மனைவியுடன் மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு செல்லும் மருமகன்களுக்கு ஸ்பெசல் கவனிப்பு உண்டு. அதுவும் திருமணமான புதிதில், புதுமண தம்பதிகளுக்கு வரவேற்பும் கவனிப்பும் தடால்புடாலாகவே இருக்கும். அந்த வகையில் ஆந்திராவில் புதிதாக திருமணமான மருமகனனுக்கு,...

அமெரிக்க அரசின் உயர் பொறுப்பில் பலரையும் வியக்க வைத்த ஜோ பைடனின் நியமனம்

அமெரிக்க அரசின் சுகாதாரத் துறை துணை செயலாளராக திருநங்கை டாக்டரை ஜோ பைடன் நியமித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், தனது தலைமையில் அமையவுள்ள புதிய அரசில் முக்கிய பொறுப்புகளுக்கு...

விற்பனையாகாத லாட்டரி சீட்டால் தமிழக வியாபாரிக்கு அடித்த ஜாக்பாட்; பரிசு தொகை எத்தனை கோடி தெரியுமா?

கிறிஸ்துமஸ் புத்தாண்டையொட்டி கேரளா அரசு சார்பில் முதல் பரிசு ரூ.12 கோடி என்று அறிவிக்கப்பட்டு லாட்டரி விற்பனை நடந்து வந்தது. இதனிடையே, கடந்த 17-ந் தேதி குலுக்கல் நடைபெற்றது. அப்போது கொல்லம் மாவட்டம் ஆரியங்காவில்...

ஒரே ஒரு நொடியில் ராஜ வாழ்க்கை கிடைத்தது: லொட்டரியில் எத்தனை கோடி பரிசு தெரியுமா?

இந்தியாவில் வாங்கிய கடனுக்காக வங்கி, வீட்டை பறிக்க தயாரான நிலையில் ரப்பர் தொழிலாளிக்கு லொட்டரியில் ரூ 12 கோடி பரிசு விழுந்துள்ளது. கேரளாவின் கைதாச்சல் கிராமத்தை சேர்ந்தவர் போருண்ண ராஜன். ரப்பர் அறுக்கும் தொழிலாளியான...

திருமணமான ஒன்றரை மாதத்தில் கழிவறையில் புதுப்பெண் கிடந்த நிலை… நடந்தது என்ன?

இந்தியாவின் கேரள மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் கணவரின் வீட்டில் கழுத்தறுபட்ட நிலையில் ச.டலமாக மீட்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் கல்லம்பலம் பகுதியை சேர்ந்த ஆதிரா(24) என்பவரே சந்தேகத்திற்கிடமளிக்கும் வகையில் மரணமடைந்துள்ளார். வெள்ளிக்கிழமை பகல் சுமார்...

வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்: நெட்டிசன்கள் அதிர்ச்சி

ரஷ்யாவில் வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாயின் பதிவு வைரலாகி வருகிறது. ரஷ்யாவை சேர்ந்தவர் மரினா(வயது 35), உடல் எடை குறைப்பது தொடர்பாக டிப்ஸ் வழங்கும் பணியை செய்து வரும் மரினா, கடந்த...

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது, இதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அவர்கள் 447...

திருமணமான ஆண்கள் அனைவருக்கும் 2 மனைவிகள்! இரண்டாவது மனைவிக்கு மட்டுமே பிறக்கும் குழந்தை… எந்த ஊரில் தெரியுமா?

கிராமம் ஒன்றில் வசிக்கும் திருமணமான ஆண்கள் அனைவருக்கும் இரண்டு மனைவிகள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ராஜஸ்தான் மாநிலத்தின் பார்பர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தேரசர் என்ற கிராமம். அந்த கிராமத்தில் சுமார்...

பள்ளி தோழிகளின் கோவா பயணம்; ஒரே நேரத்தில் 11 பேர் பலி.. நெஞ்சை உருக்கும் கடைசி செல்ஃபி புகைப்படம்!

கர்நாடக மாநிலம் தார்வார் புறநகர் இட்டிகட்டி அருகே தட்சின கொப்பா கிராசில் பெலகாவி-தார்வார் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் 11 பேர் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, விபத்து பற்றி...

காணாமல் போன இளம்பெண்.. சுவற்றில் ஓட்டி பூசிய காதலன்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி சம்பவம்!

மகாராஷ்ரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள வாங்கோன் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான நபர் ஒருவரின் வீட்டின் சுவற்றில் இருந்து கொலை செய்யப்பட்ட அவரின் காதலியின் எலும்புக்கூட்டை போலீசார் கைப்பற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை...