திருமண விழாவில் கூகுள் பே, போன் பே மூலம் மொய் பணம் வசூல்.. மணமக்களை பாராட்டிய உறவினர்கள்
பெங்களூரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் மதுரை அனுப்பானடியை சேர்ந்த சிவசங்கரி என்பவருக்கும் மதுரை பாலெரங்காபுரம் சரவணன் என்பவருக்கும் இன்று மதுரையில் திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து, இந்த திருமண விழாவில் மொய் எழுதும் பகுதியில் மொய்...
உருமாறிய புதிய கொரோனா பரவல்: கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு கடும் தண்டனை அறிவித்த நாடு
ஜப்பானில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலில் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என அரசு எச்சரித்து உள்ளது.
ஜப்பானில் சமீப நாட்களாக கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. கடந்த 7-ம் திகதி முதல்...
கர்ப்பினி பெண் ஸ்கேன் செய்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி! என்ன தெரிந்தது தெரியுமா? வைரலாகும் புகைப்படம்
பிரித்தானியாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் ஸ்கேன் செய்து பார்த்த போது, அதில் டிரம்பின் முகம் போன்று இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானியாவின் Newcastle பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க Leanne Harris என்பவர் கர்ப்பிணியாக...
இறந்தும் ஆறு பேரை வாழவைக்கும் ஆசிரியை; நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
டெல்லியில் மூளைச்சாவு அடைந்த நிலையில் உயிரிழந்த ஆசிரியர் ஒருவது உடல் உறுப்புகள் 6 பேருக்கு தானமாக அளிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஐ. அரபு எமிரேட்ஸில் உள்ள பாடசாலை ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் சையத்...
பலி வாங்கிய வாட்ஸ் ஆப்.. சிறந்த மாற்று செயலிக்கு செல்லும் பயனளார்கள்; சிக்னல் செயலி முதலிடம்!
கடந்த நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ள பிரைவசி பாலிசி மாற்றம் உலகம் முழுக்க பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து, பலரும் கடும் விமர்சனங்களை எழுப்பி வரும் நிலையில், சிலர் மாற்று ஆப்பை பயன்படுத்த...
புறப்பட்ட சிறிது நேரத்தில் சுக்குநூறாக வெடித்த விமானம்… கடலில் மிதந்த 62 பேரின் உடல் பாகங்கள்
இந்தோனேஷியாவில் 62 பேருடன் மாயமான பயணிகள் விமானம், நடுவானில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேஷியாவில், 'போயிங் 737' விமானம், ஜகார்த்தாவில் இருந்து, நாட்டின் மேற்கு காலிமாண்டன் மாகாணத்தில் உள்ள போன்டியானக்குக்கு, நேற்று...
10 ஆண்டுகளுக்கு பின்பு ஆசையாக மாமியார் வீட்டிற்கு சென்ற கணவர்… செருப்பால் அடித்த கொடுமை! காரணம் என்ன?
பத்து ஆண்டுகளுக்கு பின்பு மனைவியையும், அவரது குடும்பத்தையும் சந்திக்க சென்ற பொலிஸ் அதிகாரியை செருப்பால் அடித்து விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜினிகுமார். இவர் சென்னை பூக்கடை...
நாசா செல்லும் ஏழை சிறுமியின் ஒற்றை வேண்டுகோள்; ஒட்டுமொத்த கிராமமே மகிழ்ச்சி.. குவியும் வாழ்த்துக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையைச் சேர்ந்தவர் மாணவி ஜெயலட்சுமி(16). இவர் வறுமையான, ஆதரவற்ற குடும்பச் சூழலில் அரசுப் பள்ளியில் படித்து வருகிறார்.
மேலும், சர்வதேசத் தேர்வில் கலந்துகொண்டு விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுக்கு செல்ல கடந்த...
தங்க காரில் 1000 மைல் கடந்து வந்த காதலனை பொலிஸாரிடம் மாட்டிவிட்ட காதலி!
பிரிட்டன் மல்டி மில்லியனர் ஒருவர் இத்தாலிக்கு ஆயிரம் மைல்கள் பயணம் செய்து தனது காதலியை தேடி வந்தபோது பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
பிரிட்டன் பர்மிங்காம் நகரை சேர்ந்த மல்டி மில்லியனர் Ajaz Hussain...
காரணமே இல்லாத நிலையில் தற்கொலை செய்து கொண்ட அழகிய இளம்பெண்! கதறும் தாய்
தமிழகத்தில் காரணமே இல்லாமல் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர்.
இவரின் மனைவி பிரீத்தி. இந்த தம்பதிக்கு கவுசல்யா என்ற மகள் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதர் உடல் நலக்குறைவால்...