புதிதாக சந்தித்த ஆண்களை நம்பி ஹொட்டல் அறைக்கு சென்ற 3 சிறுமிகள்: அதன்பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்
அவுஸ்திரேலியாவில் புதிதாக சந்தித்த இளம் ஆண்களை நம்பி ஹொட்டல் அறைக்கு புத்தாண்டை கொண்டாட சென்ற மூன்று சிறுமிகளுக்கு நடந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புத்தாண்டை கொண்டாடுவதற்காக வியாழக்கிழமை மாலை அவுஸ்திரேலியாவில் உள்ள Surfers...
மதுபோதையில் தந்தை செய்த கொடூரம்… பரிதாபமாக உயிரிழந்த 2 மாத குழந்தை
உத்தரப் பிரதேசத்தில் குடிபோதையில் இரண்டு மாத குழந்தையைத் தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தேவேந்தர். குடிப் பழக்கத்திற்கு அடிமையான இவர், தினமும்...
கண்ணை பறித்த பேரிட்சம்பழ பாக்கெட்… ஆனால் உள்ளே இருந்தது என்ன தெரியுமா?
பேரிச்சம்பழம் பாக்கெட்டில் இருந்து சுமார் 15 லட்சம் மதிப்பிலான தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அரபு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்திவரும் சம்பவம் சமீபகாலமாக தொடர்ந்து நடந்துவருகிறது.
இந்நிலையில் சவூதி அரேபியாவில் உள்ள...
வீட்டில் அழுகிய நிலையில் பெண் காவலர்… 20 நாட்களாக சடலத்துடன் இருந்த குழந்தைகள்! வெளியான பல அதிர்ச்சி தகவல்
ஏசு கிறிஸ்துவைப் போல மீண்டும் உயிர்த்தெழுந்து வருவார் என்ற நம்பிக்கையில் 20 நாட்களுக்கு முன்பு உயிரிழந்த பெண் காவலரை அடக்கம் செய்யாமல் அவருடன் 2 குழந்தைகள் உட்பட பாதிரியார் மற்றும் காவலரின் சகோதரியும்...
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இந்த 2021-ல் எடுத்துள்ள சபதம் என்ன தெரியுமா? வைரலாகும் மக்களுக்கு எழுதிய...
கடுமையான காலத்தில் கூட ஆளும் கட்சிக்கு ஆதரவளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள வட கொரிய அதிபர் கிம் ஜாங் புத்தாண்டு உறுதி மொழியையும் ஏற்று கொண்டுள்ளார்.
உலகம் முழுவதும் புத்தாண்டு தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டு...
இந்தியாவிலும் தோன்றிய மர்ம உலோகத்தூண்..! பரபரப்பில் படையெடுக்கும் மக்கள்
குஜராத்தின் அகமதாபாத்தில் தால்தேஜ் பகுதியில் உள்ள சிம்பொனி பூங்காவில் ஒன்றில் திடீரென மர்ம தூண் ஒன்று தோன்றி பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
திடீரென தோன்றிய அந்த ஒற்றைத் தூண் உலோகத்தால் ஆனது மற்றும் கிட்டத்தட்ட 6...
இனி இந்த உணவு பொருட்கள் கிடையாது… பிரெக்சிட் தொடர்பில் உணவகங்கள் விடுத்துள்ள எச்சரிக்கையால் பிரித்தானியர்கள் அதிர்ச்சி
பிரித்தானியா முழுவதும் பிரெக்சிட் காரணமாக இனி சில உணவுப்பொருட்கள் கிடைக்காது என மெக்டொனால்ட்ஸ் உணவகம் விடுத்துள்ள எச்சரிக்கையால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிரித்தானியாவில் பல இடங்களில் அமைந்துள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகங்களில் ஒரு அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.
அதில்,...
பரிகார பூஜை செய்வதாக ஏற்பாடு செய்த தம்பதியினர்; இறுதியில் மந்திரவாதி செய்த கொடூர செயல்!
திருப்பூர், வெள்ளக்கோயிலில் மந்திரவாதி தாக்கியதில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தை அடுத்த வெள்ளக்கோயில் மூலனூர் சாலையில் ஆறுமுகம்-ஈஸ்வரி தம்பதியர் வசித்து வந்தனர்.
இவர்களுக்கு உதயகுமார் என ஒரு மகன்...
ஹீட்டரை தொட்டு அலறிய மனைவி… ஓடி வந்து உதவ முயன்ற கணவர்: துயரத்தில் முடிந்த சம்பவம்
சென்னை ஆவடி அருகே மின்சாரம் தாக்கி கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி அருகே உள்ள ஆவடி அருகே அயப்பாக்கத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த விஜயகுமார் தனது மனைவி சசிகலா...
முதல் முறையாக மரக்கட்டையினாலான செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தவுள்ள ஜப்பான்
விண்வெளியில் குப்பைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் விதமாக முதல் முறையாக மரக்கட்டைகளைக் கொண்டு செயற்கைக்கோள்களை ஜப்பான் தயாரிக்கவுள்ளது.
Sumitomo Forestry எனும் ஜப்பானிய கட்டுமான நிறுவனமும் கியோட்டோ பல்கலைக்கழகமும் இணைந்து வரும் 2023-ஆம் ஆண்டளவில் மரத்தினால்...