திருமணமான தம்பதியை பிரித்த பெற்றோர்கள்; நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு
உத்திரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளைஞரும், 21 வயது இளம்பெண்ணும் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
இதனிடையே, தங்களது மகளை கடத்தி திருமணம் செய்ததாக பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில்...
நீங்களும் கணிக்கலாம்… கொரோனாவையும் ட்ரம்பின் தோல்வியையும் முன்கூட்டியே கணித்த ஜோதிட வல்லுநர் கூறுவது என்ன?
கொரோனாவையும், ட்ரம்பின் தோல்வியையும் முன்கூட்டியே கணித்த ஜோதிட வல்லுநர் ஒருவர், நீங்களும் எதிர்காலத்தை முன்கூட்டியே கணிக்கலாம் என்று கூறியுள்ளார். லண்டனைச் சேர்ந்த Nicolas Aujula (35), இந்த தேர்தலில் ட்ரம்ப் தோற்றுப்போவார் என...
எகிப்து நாட்டில் மக்களை கவர்ந்த பாம்பு மசாஜ்.. இதன் சிறப்பு என்ன தெரியுமா? குவியும் வாடிக்கையாளர்கள்
பாம்புகளை உடலின் மீது ஊர்ந்து செல்லவிட்டு உடல் வலியை போக்கும் மசாஜ் செய்யும் முறை எகிப்து நாட்டில் அறிமுகம் செய்துள்ளனர்.
உலகில் பல இடங்களில் மசாஜ் செய்யும் முறைகள் மக்களை கவரும் விதமாக வித்தியசமான...
ஜேர்மனியில் மின்கம்பத்தில் சிக்கி இறந்த அன்னப்பறவைக்காக துக்கம் அனுஷ்டித்த ஜோடிப்பறவை: 20 ரயில்களை நிறுத்திய நெகிழ்ச்சி சம்பவம்
ஜேர்மனியில் அன்னப்பறவை ஒன்று இறந்ததற்காக அதன் ஜோடிப்பறவை துக்கம் அனுஷ்டிக்க, அதனால் 20 ரயில்களை நிறுத்தியது ஜேர்மன் ரயில்வே துறை.
ஜேர்மனியின் Fuldatal பகுதியில் உள்ள ரயில் பாதையில் உள்ள உயர் அழுத்த மின்...
மருமகனை துடிதுடிக்க கொன்ற மாமனார்: அதிர்ச்சிகர சம்பவம்
இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருமணமான 90 நாளில் இளைஞரை ஆணவ கொலை செய்த மனைவியின் தந்தை மற்றும் தாய்மாமனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் பாலக்காடு இளமந்தனம் பகுதியை சேர்ந்தவர் 27 வயதான...
21 வயதில் மாநகர முதல்வரான கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரன்
இந்தியா – கேரளா, திருவனந்தபுரம் மாநகர முதல்வராக ஆர்யா ராஜேந்திரன் எனும் 21 வயதான 2ம் வருட கல்லூரி மாணவி தெரிவாகியுள்ளார்.
கேரளாவின் 6 மாநகரங்களில் முதல்வர் தெரிவுக்கான தேர்தல் இன்று காலை நடைபெற்றது.
திருவனந்தபுரம்...
ஒண்ணு வாங்குனா இன்னொன்னு ‘ஃப்ரீ’…” ‘உணவு’ பொருளுக்காக ‘பேஸ்புக்’கில் வந்த ஆஃபர்… ‘ஆர்டர்’ செய்த பெண்ணிற்கு காத்திருந்த ‘அதிர்ச்சி’!!!
பெங்களூரு பகுதியை சேர்ந்த 58 வயதான பெண் ஒருவர், இணையத்தில் நடந்த மோசடி மூலம் சுமார் 50,000 ரூபாய் வரை இழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு பெங்களூருவின் எலாசெனஹள்ளி (Yelachenahalli) என்னும் பகுதியைச் சேர்ந்தவர்...
விடாமல் அழுது கொண்டிருந்த குழந்தை: கோபத்தில் தீயிட்டு எரித்த தாய்
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் விடாமல் அழுது கொண்டிருந்த குழந்தையை தாயே தீயிட்டு கொளுத்திய அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
மத்தியபிரதேசத்தை சேர்ந்த 27 வயதான குட்டி சிங் கோந்த் என்ற பெண்ணுக்கு ஐந்து மாத ஆண்...
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு…செயற்கை எதிர்ப்பு சக்தி: மகிழ்ச்சி தரும் செய்தி
கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் செயற்கை எதிர்ப்பு சக்தியை கண்டறிந்துள்ளனர்.
உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த, பல்வேறு நாடுகளில் இன்றளவும்...
கர்ப்ப சோதனைக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி! ஸ்கேனில் அவர் கண்ட எதிர்பாரத காட்சி: வைரலாகும் புகைப்படம்
பிரித்தானியாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் தன் கருப்பை சோதனையின் போது, வயிற்றின் உள்ளே இருக்கும் குழந்தை தம்ஸ் அப் உயர்த்தி காட்டி, அவரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
கடந்த 9-ஆம் திகதி பிரித்தானியாவின் Lincolnshire-ன் Horncastle-க் இருக்கும்...