World

உலக  செய்திகள்

51 வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்த 28 வயது இளைஞன்! அதன் பின் துடி துடிக்க கொலை...

இந்தியாவில் 28 வயது கணவர், 51 வயது கொண்ட மனைவியை மின்சாரம் பாய்ச்சி துடி துடிக்க கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் கோரகோனம் பகுதியை சேர்ந்தவர் ஷஹாகுமாரி....

ஒட்டுமொத்த மனித குலத்தையே கைப்பற்ற போகும் வலிமையான டிராகன்! வைரலாகும் பாபா வாங்கா கணிப்பு

2021 ஆம் ஆண்டு குறித்த கணிப்பு வைரலாகிறது வலிமையான டிராகன் ஒட்டுமொத்த மனித குலத்தையே கைப்பற்றும் என கண் தெரியாத பாபா வாங்கா கணிப்பு வைரலாகி உள்ளது, பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா...

பெரும் தள்ளுபடியில் விற்கப்பட்ட மைக்கேல் ஜாக்சனின் ‘நெவர்லேண்ட் ராஞ்ச்’ பண்ணை வீடு!

மறைந்த பாப் நட்சத்திரம் மைக்கேல் ஜாக்சனின் சொகுசு பண்ணை வீடான 'நெவர்லேண்ட் ராஞ்ச்' அவர் இறந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் விற்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் காலிஃபோர்னியாவில் உள்ள இந்த 2,700 ஏக்கர் (10.9 சதுர...

கருப்பினத்தவர் என்பதால் கொரோனா சிகிச்சை சரிவர அளிக்கப்படவில்லை ! குற்றம்சாட்டிய அமெரிக்க பெண் மருத்துவர் பலி

அமெரிக்காவில் இண்டியானாபொலிஸ் மாகாணத்தில் கருப்பினத்தவர் என்பதால் தனக்கு கொரோனா சிகிச்சை சரிவர அளிக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய கருப்பினப் பெண் மருத்துவர் உயிரிழந்தார். சூசன் மோர் என்கிற அந்த கருப்பினப் பெண் மருத்துவர் தன் 19...

மாடர்னா தடுப்பூசி போட்டவர்களுக்கு ஏற்பட்ட பக்கவிளைவுகள் குறித்து அமெரிக்க FDA வெளியிட்ட முக்கிய தகவல்

மாடர்னா தடுப்பூசி போட்டால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. முதலில் pfizer தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த அமெரிக்கா, நாடு முழுவதும் தடுப்பூசி...

திருமணமான 30 நாட்களுக்குள் பெண்ணின் விபரத முடிவு; தந்தைக்கு அனுப்பிய காணொளி

சென்னையில் திருமணமான 30 நாட்களுக்குள் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. சென்னை- திருவேற்காடு சேர்ந்த ஜெயராமனுக்கும் கொடூங்கையூரை சேர்ந்த 21 வயதான ரக்சனாவிற்கும் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த மாதம்...

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரசின் அறிகுறிகள் என்னென்ன? வெளியான தகவல்கள்

இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரசின் அறிகுறிகள் என்னென்ன என்பது குறித்த தகவல்கள் வெளிவந்து உள்ளன. சீனாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், உலகின் பல்வேறு நாடுகளில் பரவி பல உயிர்களை...

2021-ஆம் ஆண்டு உலகில் என்ன நடக்கும்? பாபா வங்காவின் கணிப்பு; வெளியான அதிர்ச்சித்தகவல்

உலக நிகழ்வுகளை முன்பே கணிக்ககூடிய பாபா வங்கா பிறக்கவுள்ள 2021-ஆம் ஆண்டில் என்ன நடக்கும் என்பதை கணித்து கூறியிருப்பதில், சில முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளன. பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் பாபா வாங்கா. இவர் பிறந்ததும்...

பிரான்ஸ் செல்ல முயன்ற தமிழ் யுவதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடிக் கைது

போலி ஆவணங்களை சமர்ப்பித்து பிரான்ஸ் செல்ல முயன்ற வவுனியா யுவதியொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று காலை கைது செய்யப்பட்டார். போலியாக தயாரிக்கப்பட்ட பிரான்ஸ் வதிவிட விசா மூலம் கட்டார் ஊடாக பிரான்ஸ் செல்ல...

நோர்வேயில் இலங்கை தமிழ் சிறுவன் பரிதாப மரணம்; சோகத்தில் குடும்பத்தினர்

நோர்வேயில் வாகனவிபத்தில் இலங்கையை பூர்வீகமாகொண்ட சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நோர்வேயின் ஒஸ்லோ வெஸ்தெரகாகன் furuset என்னும் இடத்தில் நேற்று பிற்பகல் 18;30 மணியளவில் இடம்பெற்ற வாகனவிபத்தில் சிக்குண்டு நேற்று 18-12-2020 வெள்ளிக்கிழமை எம்மை...