World

உலக  செய்திகள்

கருவிலேயே இறந்த குழந்தை: மருத்துவர்களின் அலட்சியத்தால் பறிபோன இளம்பெண்ணின் உயிர்

சென்னையில் கருவிலேயே இறந்த குழந்தையை அகற்றுவதில் மருத்துவர்கள் தாமதம் செய்ததால் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை செங்குன்றத்தை சேர்ந்த தம்பதியினர் சரத்பாபு- கனிமொழி. கனிமொழி கர்ப்பமான நிலையில் அருகில் இருக்கும் ருக்மணி பாய் என்ற மருத்துவரிடம்...

லண்டன் நகரத்தைவிட்டு வெளியேற நினைத்தால்! விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

லண்டன் மக்கள் நகரத்தை விட்டு வெளியேற நினைத்தால் கைது செய்ய வேண்டிய சூழல் ஏற்படும் என்று பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் எச்சரித்துள்ளார். பிரிட்டனில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை...

கண்ணிமைக்கும் நேரத்தில் வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

தஞ்சை மாவட்டத்தில் வாகனத்தில் அமர்ந்து வந்த பெண் தவறி விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பெரிய தெரு பகுதி ஒன்று உள்ளது. அங்கு எப்போதும் பரபரப்பாக ஆட்கள் நடமாட்டம்...

தடுப்பூசிகளால் கொரோனா ஒழியாது… இதை கட்டாயம் செய்யுங்கள்: நாட்டு மக்களுக்கு அறிவுறுத்திய சீனா

கொரோனா தடுப்பூசிகள் போட்டுக்கொண்டாலும், கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் மாஸ்க் அணிவதும் தொடர வேண்டும் என தங்கள் நாட்டு மக்களுக்கு சீனா அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் எதிர்வரும் பிப்ரவரி மாதம் வரையில் அதிக பாதிக்கப்பட வாய்ப்புள்ள...

மர்மமான முறையில் தூக்கிட்ட நிலையில் மரணித்து கிடந்த டி.எஸ்.பி: காரணம் என்ன?

பெங்களூரில் பெண் டி.எஸ்.பி லட்சுமி தனது சொந்த வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. கோலார் மாவட்டம் மாலூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கேஷ். அரசு துறையில் பணியாற்றி ஓய்வு...

பிரான்ஸில் முல்லைத்தீவு இளைஞன்கொரோனாத் தொற்றினால் பரிதாப மரணம்

உலகை அச்சுறுத்திவரும் கொரோனாத் தொற்றினால் புலம்பெயர்ந்து வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தினைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்ஸில் உயிரிழந்துள்ளார் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட குமுழமுனை கிழக்கைச் சேர்ந்த சிவபாதம்...

மீண்டும் இந்நிலை ஏற்பட்டால் அழிவு தான்..! சுவிஸ் அரசாங்கத்திற்கு பறந்த எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் மீண்டும் முழு ஊரடங்கு அமுல்படுத்தினால் பல நிறுவனங்கள் அழிந்துவிடும் என வணிகத் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. ஒரு மாத ஊரடங்கிற்கு பின் ஜெனீவாவில் கடந்த 10ம் தேதி...

காதல் திருமணம் செய்த தம்பதியினர் தற்கொலை: விசாரணையில் வெளிவந்த தகவல்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிதம்பர நகர் பகுதியை சார்ந்தவர் மகா வைகுண்டம் (வயது...

தற்கொலைக்கு முன் பல மணி நேரம் மாமனாரிடம் பேசிய சித்ரா! பரபரப்பை ஏற்படுத்திய ஆடியோ ஆதாரம்? கதறும் குடும்பம்

நடிகை சித்ரா தற்கொலை செய்யும் முன்பு மாமனாரிடம் பல மணி நேரம் பேசியுள்ளது தெரியவந்துள்ளது. சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ம் தேதி நள்ளிரவு, சென்னை அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில்...

லண்டனை உலுக்கிய மற்றுமொரு சம்பவம்; ஆசிய நாட்டு இளம் தாயும் பிள்ளையும் சடலமாக!

லண்டனில் ஆசிய நாட்டைச்சேர்ந்த இளம் தாயும் பிள்ளையும் வீட்டிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு லண்டனிலுள்ள, Hounslow என்ற பகுதியில் அமைந்திருக்கும் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் ஒரு இளம்பெண்ணும் ஒரு...