தீர்த்த குளியலுக்காக சென்ற மாணவன், மாணவி நீரில் மூழ்கி பலி
சோளிங்கர் கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்ற மாணவ,மாணவியர் இரண்டு பேர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் யோகநரசிம்மர் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது....
புலம்பெயர் தமிழர்களை உலுக்கிய பிரான்ஸ் கொடூர கொலை; சந்தேகநபரான யாழ் தமிழருக்கு நேர்ந்த கதி!
பிரான்ஸில் ஐவரை கொலைசெய்த யாழ் நபர் மனநிலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
கடந்த ஒக்ரோபர் மூன்றாம் திகதி பிரான்ஸில் Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் rue Emmanuel Arago வீதியில் உள்ள வீட்டில் இடம்பெற்ற பயங்கரமான...
மனைவியை தனியாக ரயிலில் அனுப்பி வைத்த கணவர்… தலையில் இடியாய் விழுந்த பேரதிர்ச்சி
ரயிலில் அனுப்பிவைத்த மனைவி காணாமல் போனதால் மூன்றுநாட்கள் போராடி கணவர் கண்டுபிடித்துள்ள சம்பவம் ஒடிசாவில் நடைபெற்றுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலாசூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திர ஜனா (28). இவருக்கு கபீர் ஜனா(27)என்ற மனைவி உள்ளார்.
குறித்த...
வீட்டிற்கு வந்த தோழிகளால் மனைவியை பறிகொடுத்து நிற்கும் கணவன்! அம்மா இல்லாமல் தவிக்கும் 2 குழந்தைகள்
தமிழகத்தில் வீட்டிற்கு வந்த தோழிகளால் கணவன் தன் மனைவியை பற்கொடுத்து நிற்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் ரூபன்(32). மரவேலை செய்து வரும் இவருக்கு...
தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் தாய்- மகள்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்
சென்னையில் மனைவி, மகளை கொன்றுவிட்டு தலைமறைவான நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, தரமணி பள்ளிப்பட்டு பகுதியில் வசித்து வந்த தம்பதியினர் கீத கிருஷ்ணன்- கல்பனா(36). இவர்களுக்கு குனாளிஸ்ரீ(14) மானசா(4) என்ற 2 மகள்கள்...
சித்ராவின் வாட்ஸ் ஆப்புக்கு வந்த குறுஞ்செய்திகள்.. தற்கொலை தூண்டியது இவரா? தீவிர விசாரணையில் போலீசார்..!
தற்கொலை செய்துகொண்ட நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக தினந்தோறும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.
இதையடுத்து, சித்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் கணவர் ஹேமந்திடம் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
இந்த...
லண்டனில் தந்தையால் கொல்லப்பட்ட பிள்ளைகள்! நீதிமன்றில் வாசிக்கப்பட்ட தாயின் உருக்கமான அறிக்கை
லண்டனில் இலங்கையர் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் படுகொலை செய்த நிலையில், நீதிமன்றில் தாயின் அறிக்கை ஒன்று வாசிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடராஜா நித்தியகுமார் கடந்த ஏப்ரல் 26ம்...
திருமணமான மறுநாள் மணமகன் மரணம்: மணமகள் உள்பட 8 பேருக்கு கொரோனா
திருமணமான மறுநாள் மணமகன் இறந்த தகவலும் மேலும் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரோஸாபாத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் தெரிவிதத்துவது,
"சுமார் 10...
காதலனை பார்க்க விரும்பிய 13 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்! பரிதாப சம்பவத்தின் பின்னணி
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள முக்கம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
எப்போதும் செல்போனும், கையுமாக இருப்பதால், இவர் பேஸ்புக் அதிகம் பயன்படுத்தியுள்ளார். அப்போது சிறுமிக்கு...
அச்சத்தில் இங்கிலாந்து மக்கள்… தடுப்பூசி போட்ட இருவருக்கு நேர்ந்த விபரீதம்!
அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிப்சர் (pfizer) மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பயோ என் டெக் ஆகிய நிறுவனங்கள் கூட்டாக தயாரித்த கொரோனா தடுப்பூசி மருந்து 90% நல்ல பலனை அளித்தது.
இந்த நிலையில் இந்த மருந்து...