சிறையில் பரீட்சை எழுதி தேர்ச்சி பெற்றார் சசிகலா
பெங்களுர் சிறையில் உள்ள சசிகலா அவர்களுக்கு நடத்தப்பட்ட தெரிவு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
சசிகலா அவர்கள் தற்போது பெங்களுர் அக்ராஹார சிறையில் உள்ளார். அவரது சிறை தண்டனை வருகிற ஜனவரி 27ம் தேதியுடன் நிறைவு...
பிரித்தானியாவில் பட்டப்பகலில் நடந்த மோசமான சம்பவம்! தனியாக நடந்து சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரத்தின் சிசிடிவி காட்சி
பிரித்தானியாவில் பட்டப்பகலில் சிறுமி ஒருவர் நடந்து செல்வதைக் கண்டு, பின் தொடர்ந்து சென்ற நபர் ஒருவரை அவரிடம் மோசமாக நடந்து கொண்ட சிசிடிவி காட்சி வெளியாக பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பிரித்தானியாவின் Salisbury நகரில்...
ஜனவரிக்குள் இதை செய்திடுங்கள்! பிரித்தானியா மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு
பாஸ்போர்ட்டுகளை புதுப்பிக்காவிட்டால், மில்லியன் கணக்கான பிரிட்டன் மக்கள் வரும் புத்தாண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படலாம்.
ப்ரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் குறுகிய சுற்றுலா பயணங்களுக்கு விசாக்கள் தேவையில்லை. இருப்பினும் ஜனவரி...
அடுத்தடுத்து மயங்கி விழுந்த 200 பேர் வித்தியாசமான குரலில் கத்துவதால் பதட்டம்
அடுத்தடுத்து 200 பேர் ஒரே பகுதியில் மயங்கி விழுந்த நிலையில் வித்தியாசமான குரலில் கத்துவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஏலூர் என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த...
லண்டனில் கனவுகளுடன் காத்திருக்கும் கணவன்; வவுனியா பெண் செய்த மோசமான செயல்
லண்டனில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நபரிடமிருந்து பணத்தை பெற்று சுபபோக வாழ்க்கை வாழ்ந்து வந்த பெண் தற்போது வேறொருவரை திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
லண்டனில் வசித்து வரும் 35 வயது யாழ்பாணத்தை சேர்ந்த நபருக்கு, வவுனியாவை...
மலசலகூட குழிக்குள் விழுந்த அரச பெண் ஊழியருக்கு நேர்ந்த பரிதாபம்! சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
கழிவறைக்காக கட்டப்பட்டிருந்த குழியில் அரச ஊழியர் ஒருவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் இடம்பெற்றுள்ளது.
காஞ்சிபுரம் ஆசிரியர் நகர் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவர் காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூர் பகுதியில்...
படுக்கையறையில் தூக்கில் தொங்கிய மனைவி: அனாதையான குழந்தை
தமிழகத்தில் குழந்தையை கவனிப்பதில் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
சென்னை புளியந்தோப்பு டாக்டர் அன்சாரி தெருவைச் சேர்ந்த தம்பதியினர் சம்சு- சல்மா சுல்தானா(வயது 25).
இவர்களுக்கு 3 வயதில்...
32 ஆண்டுகளில் 74 முறை தேடி வந்து பழிவாங்கும் பாம்பு
32 ஆண்டுகளில் 74 முறை நல்லப் பாம்புகள் கடிக்கு ஒருவர் ஆளாகும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாம்புக்கு ஏதேனும் துரோகம் செய்துவிட்டால் அது ஏழு ஜென்மத்திற்கு விடாமல் துரத்தி பழி வாங்கும் என்பதை...
மகளைக் காதலித்த இளைஞர்; பெண்ணின் பெற்றோர் அரங்கேற்றிய கொடூரம்
திருணம் செய்து வைப்பதாக கூறி இளைஞரை அழைத்துச் சென்ற பெண்ணின் பெற்றோர் அவரை கொலை செய்துள்ளமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் கர்நாடகா மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் வசிக்கும் பசவன்ஹள்ளியைச் சேர்ந்த கே.லட்சுமிபதி (24)...
மகனை 30 ஆண்டுகள் வீட்டில் அடைந்து வைத்திருந்த தாய்! அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம்
தனது மகனை 30 ஆண்டுகள் வீட்டில் சிறை வைத்திருந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குறித்த சம்பவம் சுவீடனில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு வீட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த மகனுக்கு இப்போது 40 வயது.
அவர் 10-11 வயதிலிருந்தே இது போன்ற...