World

உலக  செய்திகள்

இரண்டு நாட்களில்திருமணம்… சமையலறையில் கல்யாண பெண் அரங்கேற்றிய செயல்! சோகத்தில் குடும்பம்

தமிழகத்தில் தூத்துக்குடி அருகே இன்னும் சில நாளில் திருமணம் செய்ய இருந்த பெண் ஒருவர் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்தவர் சுடலையாண்டி. இவருக்கு சந்தன செல்வி (25),...

சீரடி சாய்பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் இனி இந்த உடைகளை அணிந்து வர வேண்டாம்- நிர்வாகம்

ஆலயம் என்பது புனிதமான இடம். அங்கே இறைவனை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நாகரீகமாக கலாச்சார உடை அணிந்து வர வேண்டும் என்று சீரடி சாய்பாபா கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர்,...

மணிக்கட்டை அறுத்து.. படுக்கை அறையில் ஒரே நேரத்தில் தூக்கில் தொங்கிய குடும்பம்: அதிர்ச்சி பின்னணி

தமிழகத்தின் மதுரையில் மொத்த குடும்பமும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தற்போது அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. திருச்சியை சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் கட்டிட காண்டிராக்டராக தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு வளர்மதி என்ற மனைவியும்...

பரம ஏழையான மீனவன்… கடற்கரையில் கிடைத்த பொருளால் ஒரே நாளில் கோடீஸ்வரர்

தாய்லாந்தில் பரம ஏழையான மீனவர் ஒருவர் கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கில வாந்தியால் தற்போது ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். அந்த மீனவருக்கு கிடைத்திருப்பது, உலகில் இதுவரை யாருக்கும் கிடைத்திராத மிக அதிக எடை கொண்டது...

மின் மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் தாக்கி பலியான சிறுவன்

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே அதவத்தூர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மகன்...

தாலியை கழட்டி வீசிய காதல் மனைவி… அடுத்த நொடியே புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு

தமிழகத்தில் திருமணம் முடிந்த ஒரே மாதத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் ஜீவா நகரைச் சேர்ந்தவர் விஷ்ணு(வயது 22), இவரும்...

வெளிநாட்டில் இருந்து வீடுதிரும்பிய கணவர்… மனைவியால் காத்திருந்த பேரதிர்ச்சி

வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த கணவன், வீட்டிற்கு திரும்பிய நிலையில் அவருடைய மனைவி வேறு நபருடன் குடும்பம் நடத்திவந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ராஜேஸ்வரி. இவருக்கும்...

அடுத்த 24 மணிநேரத்திற்குள் கொந்தளிக்க போகும் புயல்; எச்சரிக்கையுடன் இருக்க மக்கள் செய்யவேண்டியவை

இன்னும் 24 மணிநேரத்தில் வட, கிழக்கு உள்ளிட்ட கரையோர பகுதிகளில் சூறாவளி வலுவடையக் கூடும் என்று வளிமண்டல ஆராய்ச்சி திணைக்களத்தின் யாழ்.பிராந்திய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்துள்ளார். சூறாவளியால் ஏற்படவுள்ள காற்றின் வேகம், கடும் மழை,...

சுவிச்சர்லாந்து குடும்பஸ்தர் ஒருவரின் செயலால்! யாழில் வீதிக்கு வந்த திருமணமான இளம் பெண்..

சுவிஸ்லாந்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவருடன் வட்சப் ஊடாக கள்ளக்காதல் செய்த இளம் அரச ஊழியர் பெருமளவு கணவனின் பணத்துடன் தனது கணவனை விட்டுப் பிரிந்துள்ளதாக கணவரால் பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது. தனது மனைவி சுவிஸ் குடும்பஸ்தாருக்கு...

கொரோனா தடுப்பூசி உருவாக்கும் முயற்சியில் முன்னணி ஆராய்ச்சியாளராக இலங்கை வம்சாவளி பெண்!

உலக அளவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்க முயலும் தடுப்பூசி முயற்சியில் முன்னணி ஆராய்ச்சியாளராக இலங்கையில் பிறந்த பேராசிரியர் மகேஷி என்.ராமசாமி உள்ளார். இலங்கையில் பிறந்த...