பிரான்ஸில் சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணத் தமிழர்
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வந்த தமிழர் ஒருவர் பரிஸ் புறநகர் பகுதியான வல் து வாஸ் மாவட்டத்திலுள்ள குசன்வில் பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - தெல்லிப்பளையைச் சேர்ந்த 56 வயதான...
எந்நேரமும் செல்போனில் பேசிக்கொண்டிருந்த தங்கை; ஆத்திரத்தில் அண்ணன் செய்த வெறிச்செயல்!
நெல்லை பாளையங்கோட்டை இலந்தைகுளம் சாஸ்தா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்.
இவருடைய, மகன் நல்லையா என்ற குட்டி (30), மகள் சரஸ்வதி (25). இவருடைய மகள் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால்,...
பிரான்சில் இலவசமாக வீட்டைக் கொடுத்த இலங்கைத் தமிழருக்கு…! இரு தமிழர்கள் செய்த கொடூரமான செயல்
பிரான்ஸில் இலங்கைத் தமிழர் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டுள்ளார். அவரது கொலையுடன் தொடர்புடைய மூன்று இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டதாக பிரான்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பாரிஸ் புறநகர் பகுதியான குசன்வீல் (Goussainville) ரூ ரேமண்ட்...
திருமண ஆசையில் வீட்டை விட்டு ஓடிய இலங்கை தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த நிலை! குழந்தையோடு வந்து நிற்கும் பரிதாபம்
இலங்கை தமிழ் பெண்ணை காதலித்து ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞன் பல பெண்களை நான் அவர் இல்லை படப் பாணியில் ஏமாற்றியிருப்பது அம்பலமாகியுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த குருக்குபட்டி இலங்கை அகதிகள் முகாமில் இந்திரகுமார்...
பிரித்தானியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய 10 வயது சிறுவனின் மரணம்!
பிரித்தானியாவில் தலையில் அடிபட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுவன் ஒருவன் ஐந்து நாட்கள் பின், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் Birmingham நகரின் Washwood...
மீன்களில் கொரோனா தொற்றா?.. தடை விதித்த சீனா! அச்சத்தில் இந்திய மக்கள்
இந்தியாவிலிருந்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட மீன்களில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக ஏற்றுமதிக்கு சீனா தடை விதித்துள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து பரவிய கொரோனா...
பிரித்தானியாவில் தமிழ் குடும்பஸ்தர் திடீர் மரணம்! சோகத்தில் குடும்பத்தினர்
பிரித்தானியாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்ட இரு பெண் பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று அவருக்கு...
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நடிகர் சென்னையில் ஓடஓட வெட்டிக்கொலை; வெளியான பகீர் தகவல்
சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த டி.வி.சீரியல் நடிகர், வீட்டின் முன் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்ட சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தவர் செல்வா என்கிற செல்வரத்தினம்....
முகநூலில் கிடைத்த அழகான காதலி… ஆசையாய் அவதானிக்க வந்த காதலனுக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி
பேஸ்புக் மூலம் காதலித்த பெண்ணை நேரில் பார்க்க சென்ற நபருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி காத்திருந்த சம்பவம் நடந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சிவா(30). இவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் இவருக்கு முகநூல்...
லண்டனில் இறப்பதற்கு முன் மகிழ்ச்சியாக இருந்த பல்கலைக்கழக தமிழ் மாணவியின் நெகிழ்ச்சியான வீடியோக்கள்
லண்டனில் இறப்பதற்கு முன் மகிழ்ச்சியாக இருந்த பல்கலைக்கழக தமிழ் மாணவியின் நெகிழ்ச்சியான காணொளிகள் வெளியாகியுள்ளது.
கடந்த 6 ஆம் திகதி யாழ் வம்சாவையை சேர்ந்த மதுஜா லண்டனில் திடீரென உயிரிழந்தமை புலம் பெயர் தமிழர்கள்...