World

உலக  செய்திகள்

பரபரப்பு நிறைந்த அமெரிக்க அதிபர் தேர்தல்..வெல்லப் போவது யார்?.. பிரபல ஜோதிடரின் கணிப்பு சொல்வது என்ன?

நவம்பர் 3-ஆம் திகதி நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் அடுத்த அதிபராக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறித்து பிரபல இந்திய ஜோதிடர் கணித்துள்ளார். நவம்பர் 3-ஆம் திகதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது....

பாரிய கனவுடன் கனடாவுக்கு புலம்பெயர்ந்த குடும்பத்துக்கு நேர்ந்த பெரும் துயரம்

தனது குடும்பத்தின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த விரும்பி கனடாவுக்கு ஒரு குடும்பம் புலம்பெயர்ந்த நிலையில் அதன் குடும்ப தலைவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளரம பெரும சோகத்தில் முடிந்துள்ளது. சிரியாவை சேர்ந்தவர் Majd Yared. இவரின் தொழில் முற்றிலுமாக...

கனடாவில் நபரொருவர் சுட்டுக் கொலை! 17 வயது சிறுமி உள்ளிட்ட இருவர் கைது

கனடாவில் 33 வயது நபரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 17 வயது சிறுமி உள்ளிட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். டொரன்ரோவை சேர்ந்த Shane Shannon Stanford (33) என்ற நபர் கடந்த மாதம்...

விசேஷத்துக்கு சென்று வந்த தாய்… வீட்டுக்கு வந்ததும் படுக்கை அறையில் கண்ட அதிர்ச்சி காட்சி

தமிழகத்தில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே கோலாரம் ஊராட்சி கருக்கம்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி. சொந்தமாக லாரி வைத்து ஓட்டி...

திருமண மேடையில் தமிழ் பையனை காதலிப்பதாக கூறி மணமகனை விட்டு ஓட்டமெடுத்த மணமகள்!

திருமண நேரத்தில், திருமணத்தை வேண்டாமென்று, ஒரு தமிழ் பையனை காதலிப்பதாக கூறி மணப்பெண் தாலிகட்டக் கூடிய நேரத்தில் திருமணத்தை உதறித் தள்ளிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இச்சம்பவம் தமிழகத்தில் உதகை அருகே மட்டக்கண்டி என்னும்...

வேலை மட்டும் கிடைத்தால்.. உயிரை காணிக்கையாக தருகிறேன்! இளைஞரின் நேர்த்திகடனால் நடந்த விபரீதம்

நாகர்கோவிலின் புத்தேரி ரெயில்வே பாலம் அருகே நேற்று காலை படுகாயங்களுடன் வாலிபர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை கைப்பற்றியதுடன் விசாரணையை...

திருப்பூரில் கணவருடன் மீண்டும் சேர்த்து வைத்ததால் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு

திருப்பூரில் பிரிந்து சென்ற மனைவி மீண்டும் கணவருடன் சேர்ந்து வாழ்ந்த ஒரே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாமக்கல் மாவட்டம் எழுவாகரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி(36), இவருக்கும்...

செல்போனை பிடிக்கப்போய் தன் உயிரைப் பறிகொடுத்த இளம்பெண்

சென்னையில் கை தவறி கீழே விழுந்த செல்போனை பிடிப்பதற்காக தாவி கீழே விழுந்த பெண் பரிதாபமாக பலியானார். சென்னை நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் தான் யாமினி, இவர் கடந்த 25ம் தேதி தனது வீட்டின் மடியின்...

17 வயது காதலனை நம்பி தனியாக குடும்பம் நடத்தி நடுத்தெருவுக்கு வந்த சிறுமி

17 வயது சிறுவன் கொஞ்ச நாள் பழகிய சிறுமியுடன் காதலாக மாறி கர்பமாக்கிவிட்டு கழட்டிவிட்ட சம்பவம் விருதுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விருதுநகரில் உள்ள பி.குமாரலிங்கபுரத்தை சேர்ந்தவர் தான் அந்த சிறுமி அவருக்கும் கருப்பசாமி...

பிரசவத்திற்கு பயந்து 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்… கதறிய பெற்றோர்கள்

சென்னை புதுவண்ணாரப்பேட்டை அருகே இந்திரா நகரை சேர்ந்த தம்பதி நாகராஜ் – சுஷ்மிதா (23). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தனர். இந்நிலையில் சுஷ்மிதா 5 மாத கர்ப்பமாக...