சுவிட்சர்லாந்தில் கொரோனா அச்சம்! தமிழரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இப்படி நடந்து விட்டது
85 இலட்சம் மக்கள் தொகையை கொண்ட சுவிட்சர்லாந்தில் ஒரு இலட்சத்து 21ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு கொரனா தொற்றியிருக்கிறது, 80பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்றியிருக்கிறது என மூத்த ஊடகவியலாளர் இரா.துரைரெட்னம் தனது முகநுால் பதிவில் கறிப்பிட்டுள்ளார்.
மேலும்...
கோவிலுக்கு சென்று கொண்டிருந்த 20 வயது இளம்பெண்! நடுவழியில் திடீரென செய்த செயலால் குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
குடும்பத்தார் கண்முன்னர் இளம்பெண் ஆற்றில் குதித்து தற் கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தார்வார் மாவட்டம் நவலகுந்து டவுனை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (20). இந்த நிலையில் நேற்று முன்தினம் ஐஸ்வர்யா தனது குடும்பத்தினருடன்...
குப்பைக்கிடங்கில் கண்டெக்கப்பட்ட தலையில்லாத பெண்ணின் உடல்…போலீசார் அதிர்ச்சி
உத்திரபிரதேச மாநிலத்தில் 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் உடல் தலையில்லாமல் குப்பைமேட்டில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் ஃபதேஹுல்லாபூர் பகுதியில் குப்பைக்கொட்டும் இடம் உள்ளது,அங்கே நாய்கள் ஒரு...
பெற்ற மகளை கடித்து, பென்சிலால் குத்தி சித்ரவதை செய்த தாய்… கொடுமையை அவதானித்த தங்கை என்ன செய்தார் தெரியுமா?
மும்பையில் ஆன்லைன் வகுப்பில் பதிலளிக்காத 12 வயது மகளை, ஆத்திரத்தில் பென்சிலால் குத்தியும், பல இடங்களில் கடித்தும் கண்டித்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணங்களால் இந்தியாவில் பல...
ஒரே பிரசவத்தில் பிறந்த பஞ்ச ரத்தினங்களில் மூவருக்கு நடந்த விசேசம்
கேரளாவில் 1995 ஆம் ஆண்டு ஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேரில் மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடந்துள்ளது
உத்ரா, உத்தரா, உத்தமா ஆகிய மூன்று பேருக்கு குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. ஒரே...
23 வயது கர்ப்பிணி காதலியை கொன்று ப்ரிட்ஜில் வைத்த காதலன்! அமெரிக்காவில் பரபரப்பு..! நடந்தது என்ன?
23 வயது கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து அவரது உடலை காதலன் வீட்டில் இருக்கும் குளிர்ச்சாதன பெட்டிக்குள் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் கர்ப்பிணி பெண் செலினா(23).
இவருக்கு...
ரூ.2 லட்சம் வந்த பில்.. சொல்லாமல் ஓடிய காதலன்! உணவகத்தில் தவித்த பெண்
சீனாவில் பெண் ஒருவரை டேட்டிங் அழைத்துச்சென்ற இளைஞர் ஒருவர், அப்பெண்ணின் செயலால் தலைதெறிக்க ஓடியுள்ள சம்பவம் கொமடியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் 29 இளைஞர் ஒருவர் 23 வயது பெண்ணிடம் டேட்டிங் வருமாறு அழைத்துள்ளார். இதற்கு...
கொரோனா தொற்றினால் பிரான்ஸில் அகதி தஞ்சம் கோரிய இலங்கைத்தமிழர்களின் பரிதாபநிலை
உலகை அச்சுறுத்தும் கொரோனா தொற்றினால் பிரான்ஸில் அகதி தஞ்சம் கோரிய இலங்கைத்தமிழர்கள் பரிதாபநிலைக்குள்ளாகியுள்ளனர்.
பிரான்ஸில் வாழும் பெரும்பாலான யாழ்ப்பாணத் தமிழர்களின் சுயதொழில் என்பது கடை நடத்துவதாகும்.
அதிலும் குட்டி யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படும் லாச்சப்பல் பகுதியில்...
கனடாவில் 11 வயது சிறுமி துஸ்பிரயோகத்தில் சிக்கிய கோவில் சாமியார்! காவல்துறை அதிரடி நடவடிக்கை
கனடாவின் ரொறொண்டோ காவல்துறை வெளியிட்ட தகவலின் படி உள்ளூர் கோவிலில் உள்ள சாமியார் ஒருவர் சிறுமியை துஸ்பிரயோகம் செய்து தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதாக அறிவித்துள்ளது.
இச் சம்பவம் ஏடொபிகோக் 2107 காட்லின் என்ற...
பிரித்தானியாவில் விடுதலைப் புலிகளின் தடை நீக்கப்பட்டது? சற்று முன் தீர்ப்பு வெளியானது!
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருந்து வந்த தடையை நீக்கி பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடுத்த வழக்கிலேயே இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.
அதேவேளை, பிரித்தானிய அரசாங்கத்தின் முடிவைப் பொறுத்தே இந்த...