மருமகள் மற்றும் பேரக்குழந்தைகள் வீட்டில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மாமனார்! பின்னர் மேல்தளத்தில் கண்ட காட்சி
தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திரு.வி.க. நகரை சேர்ந்தவர் பழனி (46). பிளம்பர் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி பவானி (40)....
மார்பில் துளைத்த துப்பாக்கி குண்டு… இலங்கை சிறுமியை கட்டாயப்படுத்தும் பிரித்தானிய பாடசாலை: பெற்றோருக்கும் மிரட்டல்
மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால், ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்துவரும் இலங்கை சிறுமியை, அவரது பாடசாலை நிற்வாகம் கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
தெற்கு லண்டனில் பெற்றோருடன் குடியிருக்கும் தற்போது 15 வயதான துஷா கமலேஸ்வரன்...
உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த 3 வயது குழந்தை
கோபியில் மூன்று வயது குழந்தை நிகழ்த்திய உலகசாதனை,அபார நினைவாற்றுலுக்கான உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
கோபியை சேர்ந்த பிரதிபா இளமாறன் தம்பதிக்கு ப்ரவ்யா சாய் என்ற மூன்று வயது பெண்குழந்தை உள்ளது.
குழந்தை ப்ரவ்யா சாய்...
திருமணமான நாளே மணப்பெண்ணை கடத்திய தம்பி: பேரதிர்ச்சியில் உறைந்த மாப்பிள்ளை
இந்தியாவில் காதல் திருமணம் செய்த மணப்பெண்ணை அவரது தம்பி கடத்திச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
ராஜஸ்தானில் துங்கர்பூரை சேர்ந்தவர் ஹேமேந்திர பட்டிதர், கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி நிஷா என்ற பெண்ணை காதல் திருமணம்...
சுவிஸில் யாழ் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு; சோகத்தில் குடும்பம்
சுவிஸ்லாந்தில், செம்பியன்பற்றை (மாமுனை) பிறப்பிடமாக கொண்ட யாழ் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளமை குடும்பத்தாருக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றையதினம் மாலைவேளை (Littau) லித்தவ் பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைக்கு முன்பாக உள்ள பாதசாரி...
பாரிஸில் பயங்கரவாத தாக்குதல்? சர்வதேச ஊடகங்கள் தகவல்
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று வெள்ளிக்கிழமை பயங்கரவாத தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு பாரிஸ் நகரின் மையத்திலிருந்து 25 மைல் தொலைவில் உள்ள கான்ஃப்லான்ஸ்-செயிண்ட்-ஹானோரைனில்...
ஆசையாக ஊருக்கு வந்த புதுமாப்பிள்ளை: தூக்கில் தொங்கிய கொ டூரம்- கடிதம் சிக்கியது
தேனியில் கடிதம் எழுதிவைத்து விட்டு புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனுர் கே.கே குளம் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் கோபிநாத், சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும்...
இலங்கையர்களிற்கு மகிழ்ச்சியான தகவல்; எட்டு வருடங்களின் பின்னர் ஐரோப்பிய நாடொன்று வழங்கியுள்ள அதிரடி வாய்ப்பு!
எட்டு வருடங்களின் பின்னர் இத்தாலியில் வெளிநாட்டு தொழிலாளர்களை உள்ளீர்ப்பதற்கான சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.
இந்த சுற்றறிக்கையை இத்தாலிய உள்துறை அமைச்சு கடந்த 12ஆம் திகதி வெளியிட்டுள்ளது.
இதன்படி, இலங்கை உட்பட 32 நாடுகளின் வெளிநாட்டு தொழிலாளர்களை இத்தாலிய...
குழந்தை பெற்ற 14 நாட்களில்..இப்படியும் ஒரு அதிகாரியா!! பெரும் வியப்பில் பொதுமக்கள்..!!
உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் சவுமியா பாண்டே.
மோதிநகர் சப் டிவிசனல் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய இவர் கடந்த ஜூலை மாதம் காசியாபாத்தில் கொரோனா தடுப்பு அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டார்.
கடந்த செப்டம்பர்...
பிரான்சில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரம்! இன்றிலிருந்து கடுமையாக்கப்படும் சட்டம்
கொரோனா வைரஸ் பரவலில் இருந்து மீண்ட பல ஐரோப்பிய நாடுகளில் தற்போது இரண்டாவது வைரஸ் அலை போல மீண்டும் பெருந்தொற்று தீவிரமாகி வருகிறது.
இதன் காரணமாக பல நாடுகளில் கட்டுப்பாடுகள் படிப்படியாக கடுமையாக்கப்பட்டு வருகின்றன.
பிரான்சில்...