16 வயது சிறுமியுடன் 30 வயது நபருக்கு ஏற்பட்ட பழக்கம் விபரீதத்தில் முடிந்தது
சேலத்தில் 16 வயது சிறுமியை குத்திவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட 30 வயது இளைஞரால் பரபரப்பானது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதிஷ்(30),இவர் சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு தேவாலயத்தில்...
லண்டன் தமிழ் குடும்பத்தின் கொலையில் திடுக்கிடும் தகவல்; பச்சிளம் குழந்தைக்கு இத்தனை கொடூரமா?
கடந்த 6ம் திகதி லண்டனை உலுக்கிய கொலை தொடர்பாக மேலதிக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. 42 வயதாகும் குகா சிவராஜ் தனது 3வயது மகன் கைலாஷை முதலில் தூக்கில் போட்டு கொலை...
பிரித்தானியாவில் தீவிரமடையும் கொரோனா பரவல்! மூன்றடுக்கு ஊரடங்கு அமுல்
பிரித்தானியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், அங்கு மூன்றடுக்கு ஊடரங்கு அமுல்படுத்தப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா தொற்று...
பள்ளி மாணவனை நிர்வா ணமாக்கி சக மாணவர்கள் தாக்குதல்: உ.பியில் தொடரும் கொடூரங்கள்
உத்திரப் பிரதேசத்தில் காதல் விவகாரத்தால் 12ம் வகுப்பு மாணவரை நிர்வா ணமாக்கி தாக்கிய 10ம் வகுப்பு மாணவர்கள் மீது வழக்குப் பதிவு.
உ.பியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் அவரது பள்ளியில் பத்தாம் வகுப்பு...
லண்டன் பாடசாலை ஒன்றில் அதிர்ச்சி சம்பவம்: அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்த 13 மாணவர்கள்
வடக்கு லண்டனில் உள்ள பாடசாலை ஒன்றில், இனிப்பு என கருதி மாணவர்கள் சாப்பிட்ட பொருளால் 13 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பெருநகர காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், அக்டோபர் 5...
பிரான்சில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து இலங்கையர்கள் படு கொலை! மேலும் ஐவர் உயிருக்கு போராட்டம்
Noisy-le-Sec நகரில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற குடும்ப வன்முறை காரணமாக ஐவர் சாவடைந்துள்ளனர்.
Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் rue Emmanuel Arago வீதியில் உள்ள குடும்பத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த வீதியில் உள்ள...
ஈழத் தமிழருக்கான அனுசரணையைச் செய்யத் தயார்- ஆனால்….?? எரிக்சொல்ஹெய்ம் அதிரடி!
ஈழத் தமிழ் மக்கள் அனைத்துலக அரங்குடன் தொடர்பாடலை மேற்கொள்ள தான் அனுசரணைப் பணியை செய்யத் தயார் என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான அனுசரணையாரும் முன்னாள் அரசியல்வாதியுமான எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
தமிழ்மக்கள் வன்முறையற்ற வழியில்...
சுவிஸர்லாந்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான இலங்கைத் தமிழரிற்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு
இலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவர் 28 ஆண்டுகள் சுவிஸர்லாந்தில் வசித்து வந்த நிலையில், அவர் அந்த நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
கடந்த 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இவரது குடும்பத்தினர்...
அறுவை சிகிச்சையில் குழந்தை மரணம்: தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்!
தான் மேற்கொண்ட அறுவை சிகிச்சையின் போது 7 வயது சிறுமி பலியானதால் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து மருத்துவர் அனூப் கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார்.
இவர் ஓர் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார்.
கேரள...
ஜாதக கட்டத்தை பார்த்து ஜோசியர் கூறிய அருள்வாக்கு… நம்பி இறங்கிய கணவர், மனைவிக்கு நேர்ந்த சோகம்
சென்னை அருகே போலி வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி, சுமார் ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக கணவா் மனைவி உள்பட 5 போ் சிக்கியுள்ளனர்.
சென்னை காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த மோகன்தாஸ், அவரது மனைவி ராணி இருவரும்...