World

உலக  செய்திகள்

தமிழனுக்கு அடித்த அதிர்ஷ்டம்! சத்தமில்லாமல் உயர்ந்த சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு : எத்தனை கோடி தெரியுமா?

உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை அவர்களின் சொத்து மதிப்பு கடந்த ஒரு வருடத்தில் மட்டும்...

ஐரோப்பிய நாடு ஒன்றில் பூப்புனித நீராட்டுவிழாவில் தமிழர்கள் மத்தியில் வேகம் எடுக்கும் கொரோனா

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற சூழலில், அதிலும் குறிப்பாக தமிழர்களிடம் அதிகளவில் பரவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறான நிலையில் ஜேர்மன் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக...

கொரோனா நோயாளியின் படுக்கையில் நெளிந்த புழுக்கள் -உறவினர்கள் அதிர்ச்சி

இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவரின் படுக்கையில் புழுக்கள் இருந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கேரளாவை சேர்ந்த கூலித்தொழிலாளி அனில்குமார் என்பவர் அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு...

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

தமிழகத்தில் இளைஞர் ஒருவரை தனிமையில் அழைத்து சென்ற பெண்கள் அவரை, தூக்கிப் போட்டு மிதித்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், அதன் பின்னணி குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருக்கும்...

3 நாள் சாப்பிடாமல் இருந்த குழந்தை… பெற்றோர்களின் முடிவால் உயிரிழந்த சோகம்

கர்நாடகவில் பேய் பிடித்துள்ளதாக கூறி பூர்விகா என்ற 3 வயது குழந்தையை சாமியார் ஒருவர் அடித்ததினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகத்தில் சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே தாலுகா அஜ்ஜிகாட்டனஹள்ளி கிராமத்தில் பிரவீன் -...

4 மாதங்களுக்கு முன்னரே தன் சிலையை செய்ய சொன்ன எஸ்பிபி: மரணத்தை முன்னரே கணித்தாரா?

மறைந்த எஸ்பி. பாலசுப்ரமணியம் தனக்கு சிலை செய்ய ஆந்திராவை சேர்ந்த சிற்பியிடம் ஜூன் மாதமே ஆர்டர் கொடுத்தது தெரியவந்துள்ளது. பின்னணி பாடகர் எஸ்பிபி நேற்று முன் தினம் உடல்நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில் தனக்கு சிலை...

படுக்கையில் விழுந்து தேம்பி தேம்பி அழுத எஸ்.பி.பி; ஏன் தெரியுமா?

உலகமே போற்றும் எஸ்.பி.பி, உணர்ச்சிப்பெருக்கில் மகிழ்ச்சி உணர்வில் படுக்கையில் விழுந்து அழுதார் என்றால் நம்ப முடிகிறதா? அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது வீரம், காதல், சோகம், நையாண்டி, தத்துவம், துள்ளல் என எல்லா ரசங்களையும்...

பிரித்தானியாவில் சிங்கள இளைஞன் கொடூரம்: கைவிலங்கிட்ட நிலையிலும் பொலிஸ்காரரை சுட்டுக்கொன்றுவிட்டு, தனக்கும் சூடு!

பிரித்தானியாவில் சிங்கள பின்னணியுடைய 23 வயது இளைஞன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரியொருவர் கொல்லப்பட்டுள்ளார். அந்த இளைஞன் பொலிசாரால் கைது செய்யப்பட்டு, கைகள் பின்னால் விலங்கிடப்பட்ட நிலையில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளான். வெள்ளிக்கிழமை அதிகாலை 2.15...

எனது தந்தை லூடோ கேமில் ஏமாற்றிவிட்டார்; இளம்பெண் கொடுத்த அதிர்ச்சி புகார்

இந்த கொரோனா சமயத்தில் உலகம் முழுக்க ஆன்லைன் கேம் விளையாட்டுகள் விளையாடுவதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுவும், இந்தக் கொரோனா சூழலில் அதிக மக்களால் விளையாடப்பட்டும் கேம் என்றால்...

தண்டவாளத்தில் தாயின் சடலம்… அருகே வாயில் நுரை தள்ளியபடி மகள்கள்! காரணம் என்ன?

ரயில்வே கேட் தண்டவாளத்தில் கவிதாவின் சடலம் விழுந்து கிடந்ததை கண்டு விழுப்புரம் மக்கள் அலறிவிட்டனர்.. பெற்ற மகளுடன் தற்கொலை செய்து கொண்ட கவிதாவின் மரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விழுப்புரம், சித்தேரிக்கரை...