பிரபல பின்னணி பாடகர் S.P.B கொரோனா தொற்றால் இறக்கவில்லை; வேறு காரணம் வெளியானது
பிரபல தென்னிந்திய பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது
கடந்த மாதம் ஐந்தாம் திகதி எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
சிகிச்சைக்கு...
கனடா செல்ல காத்திருப்போருக்கு அந்நாட்டு அமைச்சர் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி!
கனடாவில் புலம் பெயர்ந்து வாழ்வோர் தமது வாழ்க்கைத் துணையை கனடாவிற்கு அழைப்பதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியொன்றை கனடாவின் குடிவரவு, குடியகல்வு மற்றும் அகதிகள் விவகாரங்கள் ஆகியவற்றுக்கு பொறுப்பான அமைச்சர் Marco E. L....
சிகிச்சை பலனின்றி எஸ்.பி.பி மரணம்… லேசான அறிகுறியுடன் சென்றவர் மோசமான நிலைக்கு சென்றது ஏன்? உண்மையை உடைத்த மருத்துவர்
பாடகர் எஸ்பிபி-யின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவரைக் காப்பாற்றுவது கடினம் என்று மருத்துவர் பூபதி ஜான் கூறிய நிலையில் சற்று முன்பு எஸ்பிபி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம்...
கனடாவில் நள்ளிரவில் மூன்று இலங்கைத் தமிழர்கள் அதிரடிக் கைது
கனடாவில் சட்டவிரோதமாக துப்பாக்கியை கொண்டு சென்ற மூன்று ஈழத்தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் அவர்களை கைது செய்ததாக டர்ஹாம் பொலிசார் நேற்று உறுதிப்படுத்தியுள்ளனர்.
ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார், வின்செஸ்டர்...
சுவிற்சர்லாந்தில் தமிழ்க்குடும்பங்களுக்கு கொறோனா தொற்று அதிகமாக ஏற்பட்டுள்ளதாக தகவல்
மீண்டும் தன் கோரத்தாண்டவத்தை ஆடப்போகும் கொறோனாவின் இரண்டாம் கட்டத் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராகுங்கள் .
சுவிஸ் நாட்டில் பல தமிழ்க்குடும்பங்களுக்கு ஓரிரு நாட்களில் கொறோனா தொற்று அதிகமாக ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யக்கூடியதாகவுள்ளது.
அதுவும் பேர்ன் , சூரிச்,...
நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மனைவி அருகே சென்ற கணவர்… அடுத்தடுத்து நடந்த துயரம்
நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் அறைக்குச் சென்ற கணவர், மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன்(42). தேங்காய் வெட்டும் தொழில் செய்து வரும் இவரது...
2 மகள்களுக்கும் விஷத்தை தந்து.. தண்டவாளத்தில் கிடந்த கவிதாவின் சடலம்..!
ரயில்வே கேட் தண்டவாளத்தில் கவிதாவின் சடலம் விழுந்து கிடந்ததை கண்டு விழுப்புரம் மக்கள் அலறிவிட்டனர்.. பெற்ற மகளுடன் தற்கொலை செய்து கொண்ட கவிதாவின் மரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
விழுப்புரம், சித்தேரிக்கரை பகுதியை...
லண்டனில் உயிருக்குப் போராடிய தந்தையைக் காப்பாற்றிய இலங்கையைச் சேர்ந்த 5வயது தமிழ் சிறுமி
லண்டனில் மனைவி மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளுடன் வசித்து வருபவர் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட தமிழர் சாம் சூரியகுமார்.
அப்போதிலிருந்தே குடியிருப்பிலேயே ஓய்வில் இருந்து வருகிறார் சூரியகுமார். இந்த நிலையில் சமீபத்தில் ஒருநாள் இவருக்கு...
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அதிரடியாக களமிறக்கப்பட்ட பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா? கடும் ஷாக்கில் தமிழ் ரசிகர்கள்! தீயாய் பரவும்...
பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி எதிர்வரும் அக்டோபர் 4ம் திகதி திட்டமிட்டபடி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதி நேரத்தில் இரு போட்டியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக செய்திகள் கசிந்த நிலையில் உடனடியாக...
கொரோனா பரவல் தொடர்பில் புதிய அதிர்ச்சி தகவலை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பின் வல்லுநர்கள்!
உலகம் முழுவதும் வெப்பநிலை குறைந்து, குளிர் காலம் நெருங்கி வருவதால் மக்களிடையே கொரோன பரவல் அதிகமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் வல்லுநர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.
உலகளவில் இதுவரை கொரோனா தொற்றில்...