வெளிநாடொன்றில் ஸ்ரீலங்கா தூதரகத்தில் பணியாற்றிய கிளிநொச்சி தமிழர் மர்ம மரணம்?
தென்னாபிரிக்காவில் உள்ள ஸ்ரீலங்கா தூதரகத்தில் பணியாற்றிய கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் அதிகாரி உயிரிழந்துவிட்டதாக அவரின் உறவுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த யோகநாதன் ( வயது 40 ) என்பவரே உயிரிழந்தவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும்...
தெரு முழுக்க போஸ்டர்….கணவர் மற்றும் மாமியாரை அதிரவைத்த மருமகள்!
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் செல்வபுரம் பகுதியில் வசித்து வரும் தம்பதி கல்பனா - ஸ்ரீகாந்த். இவர்கள் ராசிக்கல் விற்பனை செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு ரித்தீஷ் என்ற ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் ரித்தீஷுக்கும் சென்னையை சேர்ந்த...
வரதட்சணை கேட்டு அரங்கேறிய கொடுமை… மருமகள் கொடுத்த சரியான பதிலடி
கோவையில் கோடிக்கணக்கில் வரதட்சணை கேட்ட குடும்பத்தினர் குறித்து மணமகள் வீட்டார் ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டி அவமானப்படுத்தியுள்ளனர்.
கோவை செல்வபுரம் அருள் கார்டன் பகுதியில் வசித்து வருபவர் கல்பனா. இவரது கணவர் ஸ்ரீகாந்த். இவர்கள்...
மணப்பெண்ணுக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்து அவரை மணந்த மாப்பிள்ளை! திருமணமான 10 நாளில் காத்திருந்த அதிர்ச்சி
இந்தியாவில் திருமணமான 10 நாளில் புதுப்பெண் பணம், நகைகள், உடைகளை எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறியது கணவனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த திலீப். இவர் கடந்த 10 நாட்களுக்கு...
இறந்த அப்பா திரும்ப வந்துவிடுவாரா – கனடா கடலில் உயிரிழந்த நம்பியின் மகன்
கனடாவில் தனது 47ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய ஒரு இலங்கைத் தமிழர், மறுநாள் படகு விபத்து ஒன்றில் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை நெகிழச்செய்துள்ளது.
செப்டம்பர் 3ஆம் திகதி இலங்கைக்கோன் பல்லவநம்பி தனது நண்பர்களுடன் Woodbine கடற்கரைக்கு...
திருமணமான 10 மாதத்தில் நடந்த துயரம்! அதே மின் விசிறி, அதே துப்பட்டாவில் தூக்கிட்டு உயிரிழந்த கணவன்
தமிழகத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட அதே துப்பட்டாவால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறையை சேர்ந்தவர் மணிகண்டன். 35 வயது மதிக்க்கத்தக்க இவர், அதே...
ஆவியாக வந்து பழிவாங்குவேன்… கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் விபரீத முடிவு..!
விருத்தாசலத்தில் கற் பழிக் கப்பட்ட பெண் தூக்குப் போட்டு தற் கொ லை செய்து கொண்டார். தனது சா வுக்கு காரணமானவரை ஆவியாக வந்து பழி வாங்குவேன் என்று அவர் கடிதத்தில் எழுதியுள்ளார்....
வெளிநாட்டில் சிக்கி தவித்த இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்! ஒரு கோடி அபராதத்தில் இருந்து தப்பினார்
ஐக்கிய அரபு அமீரகத்தில், கடந்த 13 ஆண்டுகளாக பாஸ்போர்ட் இல்லாமல், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வந்த இந்தியருக்கு நினைத்து பார்க்க முடியாத அதிர்ஷ்டத்தின் மூலம் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
இந்தியாவை சேர்ந்தவர்...
உயிருடன் இருக்கும் தாய் இறந்துவிட்டதாக போலி மரணச்சான்றிதழ்: ஈழத்து பெண்ணின் திருவிளையாடல் அம்பலம்
பிரான்ஸில் குடியுரிமை பெறும் நோக்கில், உயிருடன் உள்ள தாய்க்கு மரணச் சான்றிதழ் வழங்கிய சம்பவமொன்று முல்லைத்தீவில் பதிவாகியுள்ளது.
புதுக்குடியிருப்பு பகுதியில் நடந்த இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கிராம சேவகர், மரணவிசாரணை அதிகாரி, அதனை ஏற்பாடு...
கனடாவில் உயிரிழந்த யாழ் இளைஞன் – குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் மற்றுமொரு தமிழர்
கனடாவில் விபத்து ஒன்றின் போது இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தமிழர் ஒருவர் மீது காவல்துறையினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
மார்க்கம் பகுதியை சேர்ந்த 46 வயதான வெர்னிசோலஸ் ஒளிவநிக்கலஸ் என்பவர் இந்த குற்றச்சாட்டை...