World

உலக  செய்திகள்

பிரியாமல் ஒன்றாகவே இருந்த அண்ணன் தங்கை… நொடிப்பொழுதில் ஏற்பட்ட பாரிய சோகம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவரது தங்கை அபிநயா. அளவுக்கதிமான பாசத்தினைக் கொண்ட இருவரும் மன்னார்குடி அருகே தென்பாதி கிராமத்தில் சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஒன்றாகச் செல்ல...

இதை அணிந்துகொண்டால் கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கக்கூடும்! விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு

மூக்கு கண்ணாடி அணிந்தால், கொரோனாவில் இருந்து பாதுகாப்பு கிடைக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பாக உலகளாவிய ஆய்வுகள் நீளுகின்றன. அந்த வகையில் சீனாவில் உள்ள சுய்ஜோ ஜெங்டு ஆஸ்பத்திரியின் கொரோனா நோயாளிகளை...

அதிகாலை 4 மணிக்கு வாட்ஸ்அப்பில் மகள் அனுப்பிய குறுந்தகவல்…. அதிர்ந்துபோன தாயார்!

அதிகாலை 4 மணிக்கு கண் வி ழி த்த மகள் தனது தாய்க்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி உள்ள செய்தி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் பீட்சா து...

மனைவியை தவிக்கவிட்டு காதலியுடன் ஓட்டம் பிடித்த கணவன்! சொன்ன காரணம்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் தனக்கு கொரோனா இருப்பதாகவும், உயிர் பிழைக்கமாட்டேன் என்று மனைவியிடம் கூறிவிட்டு, காதலியுடன் வேறொரு மாநிலத்திற்கு சென்று குடித்தனம் நடத்திய சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் தனியார் நிறுவனத்தில் வேலை...

பிரான்ஸில் தங்கைக்கு குடியுரிமை பெறுவதற்காக முல்லைத்தீவில் அக்கா செய்த செயல்!

பிரான்ஸில் தங்கைக்கு குடியுரிமை பெற்றுக் கொடுப்பதற்காக தனது பெற்றோர் போரில் உயிரிழந்ததாக போலி சான்றிதழ் தயாரித்த அக்கா உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த போலிச் சான்றிதழ் செயற்பாட்டிற்கு உதவியாக கூறப்படும் கிராம சேவகர்,...

கணவனின் தந்தையுடன் ஓட்டம் பிடித்த மருமகள்: அம்பலப்படுத்திய சிசிடிவி! அவமானத்தில் குடும்பத்தினர்

இந்தியாவில் மகனின் மனைவியுடன் தந்தை ஓட்டம் பிடித்த சம்பவம் ஒட்டு மொத்த குடும்பத்தினரையே அவமானத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹரியானாவின் Panipath’s Soni காலனியில் கணவருடன் வசித்து வந்த Asama என்ற பெண், மாமானாருடன் அதிகாலையில் வீட்டை...

ஏழாண்டுகள் நீண்ட காதல்… காதலன் முன்வைத்த அந்த கோரிக்கை: உயிரை மாய்த்துக் கொண்ட இளம்பெண்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறி 7 ஆண்டுகள் காதலித்த பின்னர் வரதட்சணை தொடர்பில் இளைஞர் கைவிட்டதால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த விவகாரம் தொடர்பில் குடும்பத்தினர் அளித்த...

இரண்டு கோடிக்கு ஆசைப்பட்டு தம்பதிகள் செய்த காரியம்… இறுதியில் நிகழ்ந்த பாரிய சோகம்

ஆந்திர பிரதேச மாநிலம், யனமலகுடுறு (Yanamalakuduru) என்னும் பகுதியை சேர்ந்த தம்பதியர் காமேஸ்வர் (Kameswar) மற்றும் பார்கவி (Bargavi). படமட்டா (Patamata) என்னும் பகுதியில் மற்ற சிலருடன் சேர்ந்த அந்த தம்பதியர் மெடிக்கல் கடை...

கிணற்றுக்குள் சடலமாக கிடந்த மகன்… கதறிய தந்தை! நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி படிக்கும் மாணவர் ஒருவர் கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் அருகேயுள்ள முகிலன்விளை பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியரான சீனிவாசன் என்பவரது மூன்றாவது மகன் சிவனேஷ்(22). இவர்...

கல்லூரி மாணவியால் ஏற்பட்ட பிரச்சினை: தூங்கிக்கொண்டிருந்த பிள்ளைகளை உயிரோடு தீ வைத்து கொளுத்திய தாய்

கணவர் கல்லூரி மாணவியுடன் ஏற்பட்ட பழக்கத்தினால் அவருடன் சென்றதால், தனது மகன்களுடன் சேர்ந்து தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த வல்லம்பக்காடு என்ற ஊரைச் சேர்ந்தவர் முத்து(45)....