World

உலக  செய்திகள்

அவுஸ்ரேலியாவில் இலங்கையர் செய்த முகம் சுழிக்க வைத்த செயல்! பொலிசார் அதிரடி நடவடிக்கை

சிறுமிகளை தகாத செயற்பாடுகளுக்கு தூண்டிய குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசித்து வந்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட இளம் பெண்களிடம் தகாத ஒளிப்படங்களை அனுப்புமாறு வற்புறுத்தியதாகவும்...

நீட் தேர்வுக்கு தயாரான மாணவி தற் கொலை: எழுதியிருந்த உருக்க மான கடிதம் சிக்கியது

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா(19) தற் கொ லை செய்துகொண்டார். நாளை நீட் தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தேர்வுக்கு தயாராகி வந்த மதுரை ரிசர்வ்...

ஜேர்மனியில் இலங்கை இளைஞன் படைத்த சாதனை! நாமல் ராஜபக்ஷ வாழ்த்து

ஜேர்மனியில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் இலங்கைக்கான புதிய சாதனையை யுபுன் அபேயகோன் படைத்துள்ளார். செவ்வாய் கிழமை அன்று(08/09) இடம்பெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் குறித்த தூரத்தை10 தசம் ஒன்று – ஆறு வினாடிகளில்...

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி மருத்துவனையில் திடீர் மரணம்.. இறப்பிற்கு காரணம் இதுவா?

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி(வயது 45) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கபோவது யாரு சீசனின் மூலம் அறிமுகமான வடிவேல் பாலாஜி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்தவர். திரைப்படங்களிலும் காமெடி நடிகராக...

தங்கையை காதலித்து கைவிட்ட இளைஞன்! உடந்தையாக இருந்த நண்பனுக்கு நேர்ந்த கதி

தமிழகத்தில் தங்கையை காதலித்து, நெருக்கமாக இருந்துவிட்டு கைவிட்ட இளைஞருக்கு, உடந்தையாக இருந்த நண்பனை பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதர் கொலை செய்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. பண்ருட்டி அடுத்த திருவதிகை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர்...

மண்ணை தோண்டிய போது கிடைத்த அதிசயம்: இன்ப வெள்ளத்தில் மக்களை ஆழ்த்திய காட்சி

மதுராந்தகம் அருகே ஏரியை தூர்வாரும் போது 6 அடி நீள சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. செங்கல்பட்டின் மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட வேட்டூர் ஊராட்சிக்குட்பட்ட மதுராகுருவாபதன்மேடு கிராமத்தில் ஏரி குடிமராத்து பணிகள் நடந்து வருகிறது. ரூ.40 லட்சம் செலவில் பொக்லைன்...

குக்கரின் அடிப்பாகத்தில் காணப்பட்ட தங்கம்… இதன் மதிப்பு எத்தனை லட்சம் தெரியுமா?

கோழிக்கோடு விமான நிலையத்தில் குக்கரை பயன்படுத்தி ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் கேரளாவில் விமான புலனாய்வு துறை அதிகாரிகள் சுமார் ரூ.46 லட்சம் மதிப்புள்ள...

பிரெஞ்சு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அசத்திய ஈழச் சிறுமி! குவியும் வாழ்த்து

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஈழத்தமிழ் பின்னணி கொண்ட சிறுமி ஒருத்தி பிரெஞ்சு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் சினிமா பாடல் ஒன்றைப் பாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். பிரான்ஸின் TF1 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல "வோய்ஸ்...

போர்வையை போர்த்திக்கொண்டு பெண் செய்த காரியம்… இறுதியில் பரிதாபமாக உயிரிழந்த சோகம்!

போர்வையை போர்த்திக்கொண்டு இளம்பெண் ஒருவர் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்த புதூர் மேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயியான சாமிநாதன். இவருக்கு...

கனடாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்

ரொறன்ரோவில் கடற்கரை பகுதியில் வியாழக்கிழமை நேற்று மதியம் 12:35 மணியளவில் படகு ஒன்று பாறைகள் மீது மோதியது குறித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது. 20 அடி bowrider படகு ஒன்றை 46 வயதான ஆண்...