அவளுடைய கனவு தான் என் லட்சியம்: கர்ப்பிணி மனைவிக்காக கணவர் செய்த நெகிழ்ச்சி செயல்
தன்னுடைய மனைவியின் கனவை நிறைவேற்றுவதற்காக 1200 கிலோ மீட்டர் ஸ்கூட்டரில் கணவர் அழைத்து சென்ற சம்பவம் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் தனஞ்ஜெய் குமார். இவருக்கு திருமணமாகி மனைவி ஹெம்ப்ராம்...
நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பல: வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு ஆசிரியை தற்கொலை
தான் இனிமேலும் யாருக்கும் பாரமாக இருக்கப் போவதில்லை என கூறிவிட்டு இளம் நடன ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தந்தை பெரியார் நகர் பகுதியில் வாழ்ந்து வருபவர்...
பால் வாங்க சென்ற மணப்பெண் மாயம்: உயிருடன் இருக்கும்போதே கண்ணீர் அஞ்சலி ஒட்டிய தந்தை!
தமிழகத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட மகளுக்கு தந்தையே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் நடந்துள்ளது.
தேனியின் சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டையை சேர்ந்தவர் ஜெயபால் - செல்வி தம்பதியர், இவர்களது மகள்...
இலங்கை உட்பட 12 நாடுகளில் சீன இராணுவ தளங்கள் – பென்டகன் எச்சரிக்கை
இலங்கை உள்ளடங்கலாக குறிப்பிட்ட சில நாடுகளில் இராணுவ வசதிகளை ஏற்படுத்துவதற்கு சீனா திட்டமிட்டு வருவதாகவும், அதனூடாக அந்த நாடுகளுக்கு தனது மக்கள் விடுதலை இராணுவத்தை அந்த நாடுகளுக்கு அனுப்பிவைத்து மிகவும் விரிவான -...
பாரீஸில் ஈழத்தமிழர் வீடொன்றில் ஏற்பட்ட வெடிவிபத்து… ஒருவருக்கு நேர்ந்த பரிதாபம்!
பாரீஸ் 13 ம் வட்டாரத்தில் நேற்று பகல் 4ம் மாடியில் அமைந்திருந்த வீடொன்றில் ஏரிவாயு கொள்கலன் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீயணைப்பு படையினரின் தகவலுக்கமைய பாரிஸில் உள்ள பத்திரிகை...
அண்ணன் மனைவியுடன் முறையற்ற உறவு! அடித்தே கொல்லப்பட்ட தம்பி: விசாரணையில் தெரிந்த உண்மை
தமிழகத்தில் தன் மனைவியுடன் நெருக்கமாக இருந்ததால், தம்பியை அண்ணனே அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் லாலா தோட்டத்தில் வசித்து வருபவர் செந்தில்(32). தனியார் கம்பெனி ஒன்றில் வேலை...
பேருந்தில் பயணித்த 23 பேருக்கு கொரோனா… 2 மணி நேரத்திற்குள் நடந்த துயரம்! நடந்தது எப்படி?
சீனாவில் பேருந்தில் பயணம் செய்த கொரோனா நோயாளி ஒருவர் மூலம் 23 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் கொரோனா பாதிப்பு குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், கொரோனாவால்...
இந்தியாவில் பப்ஜி விளையாட தடை- 118 சீன செயலிகள் முடக்கம்; மத்திய அரசு அதிரடி!
இந்தியா - சீனா இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஏற்கனவே இந்தியாவில் டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்தியாவின் தகவல்களை பாதுகாக்கும் வகையில் சீன செயலிகளுக்கு தடை...
உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு அழைத்துசெல்லாத கணவன்; குழந்தையுடன் சேர்ந்து மனைவி எடுத்த சோக முடிவு
பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம், தாளக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவரது மனைவி தாமரைச்செல்வி. கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆனநிலையில் ஒன்றரை வயதில் ஒருபெண் குழந்தை இருந்தது.
இதையடுத்து, தாமரைச் செல்வியின்...
அதிகாலையில் கண்விழித்து பார்த்த கணவர்… திருமணமான 10 மாதத்தில் மனைவி செய்த காரியம்!
கல்லூரி கட்டணம் செலுத்த காதல் கணவர் பணம் அளிக்காததால் 20 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாவட்டம் வீராம்பட்டினம் அப்துல் கலாம் நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின்...