World

உலக  செய்திகள்

தந்தைக்கு வீட்டுக்குள்ளேயே சமாதி கட்டிய மகன்: நள்ளிரவில் நடந்த திடுக் சம்பவம்

தமிழகத்தில் இறந்து போன தந்தைக்கு வீட்டுக்குள்ளேயே மகன் சமாதி எழுப்பிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெரம்பலூர் அருகே களரம்பட்டியைச் சேர்ந்த 70 வயது முதியவரான ராமசாமி திங்கட்கிழமை இரவு உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். அவரின் உடலை...

கனடாவில் ஓட்ட பயிற்சி மேற்கொண்டிருந்த இளம்பெண்: திடீரென குறுக்கிட்ட கரடி செய்த செயல்!

ஓட்ட பயிற்சி மேற்கொண்டிருந்த இளம்பெண் ஒருவரை கரடி ஒன்று தட்டிக்கொடுப்பதுபோல் தோன்றும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Coquitlam நகரில், Sam Abdullah என்பவர் வழக்கம் போல் மலையேற்றத்திற்கு சென்றுள்ளார். அப்போது ஓட்டப்பயிற்சி...

ஆடைகளின்றி ஆற்றில் சடலமாக மனைவி… திருமணமான ஒரே மாதத்தில் அரங்கேறிய கொடுமை!

திருச்சி அருகே திருமணமாகி ஒரு மாதம் கூட ஆகாதநிலையில் கணவர் மனைவியைக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் உள்ள வாழவந்திபுரத்தை சேர்ந்தவர் அருள்ராஜ் (28). இவருக்கும் லால்குடி அருகே...

மூதாட்டி ஒருவருக்காக படிக்கட்டையே நீதிமன்றமாக்கிய நீதிபதி! எங்கு தெரியுமா?

நடக்கமுடியாத மூதாட்டிக்காக நீதிபதி ஒருவர் படிக்கட்டையே நீதிமன்றமாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில்,புவன்பள்ளி மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்தது. இரண்டு வருடங்களாக ஓய்வூதியம் கிடைக்காத மூதாட்டியொருவர் நீதிமன்ற படிக்கட்டுக்களில் ஏறி வருவதில் சிரமத்தை...

திருமணமான 48 நாளில் மனைவியை கொலை செய்து நாடமாகடிய புது மாப்பிள்ளை! பொலிசாரிடம் சிக்கியது எப்படி?

தமிழகத்தில் திருமணமான 48 நாளில் மனைவியை கொலை செய்துவிட்டு புதுமாப்பிள்ளை நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள வாழவந்திபுரத்தில் சேர்ந்த அருள்ராஜ் என்பவருக்கும்...

தோழி வீட்டிற்கு சென்று வந்த தாய்… சடலமாக கிடைத்த 2 குழந்தைகள்! நடந்தது என்ன?

திருப்பூரில் பயன்பாடில்லாத பாறைக்குழியில் குளிக்க சென்ற குழந்தைகளான அண்ணன் - தங்கை தண்ணீரில் மூழ்கி பலியான் சம்பவம் சோகத்தைத ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் அம்மாபாளையம் ராமகிருஷ்ணா வீதியை சேர்ந்த கணேசன் மனைவி ஈஸ்வரி என்பவர்...

திருமணமான 8 மாதத்தில் புதுப்பெண் எடுத்த முடிவு: அவரது கையில் இருந்த முக்கிய சாட்சி

இந்தியாவில் திருமணமான 8 மாதத்தில் புதுப்பெண் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் அவர் கையில் இருந்த வெட்டு காயங்கள் பொலிசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் அவினாஷ். இவரும் கமல் பிரீத்...

17 வயது சிறுமிக்கு காதல் வலைவீசி கர்ப்பமாக்கிய இளைஞர்: மணமேடையில் மணமகன் கைது

தமிழகத்தில் 17 வயது சிறுமியை ஏமாற்றிய கர்ப்பமாக்கிய வழக்கில் மணமேடையில் மணமகன் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே குண்டலப்பட்டி கூட்ரோடுபகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தனது தாய்மாமா...

வேலைக்கு சென்று திரும்பிய 3 மகள்களின் தாயார்: குடியிருப்பில் அவர் கண்ட பதற வைக்கும் காட்சி

கம்போடியா நாட்டில் மனைவி வேலைக்கு சென்ற நிலையில் தந்தை தமது மூன்று மகள்களை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, தாமும் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெப் சோக் நீத் என்ற அந்த 38...

வீட்டிலிருந்து மாயமான மனைவி மற்றும் 17 வயது மகள்! அவர்களின் செயலை அறிந்து அவமானத்தில் தற்கொலை செய்த கணவன்

தமிழகத்தில் டிக்டாக் காதலர்களை தேடி மனைவியும், மகளும் சென்றதால் அவமானத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரை சேர்ந்தவர் ரவி. இவருக்கும் கனகவள்ளி என்ற பெண்ணுக்கு 19 ஆண்டுகளுக்கு முன்னர்...