World

உலக  செய்திகள்

வெளிநாட்டில் விமான நிலையத்தில் சுருண்டு விழுந்து இறந்த இந்திய இளம்பெண்: கதறும் உறவினர்கள்

தென் கொரியாவில் ஆராய்ச்சி மாணவியான கேரள மாநிலத்தை சேர்ந்தவர் விமான நிலையத்தில் சுருண்டு விழுந்து இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஜோஸ்- ஷெர்லி தம்பதியின் மகள் 28 வயதான லீஜா...

வெளிநாட்டில் விமான நிலையத்தில் சுருண்டு விழுந்து இறந்த இந்திய இளம்பெண்: கதறும் உறவினர்கள்

தென் கொரியாவில் ஆராய்ச்சி மாணவியான கேரள மாநிலத்தை சேர்ந்தவர் விமான நிலையத்தில் சுருண்டு விழுந்து இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஜோஸ்- ஷெர்லி தம்பதியின் மகள் 28 வயதான லீஜா...

லண்டனில் இருந்து வந்த தமிழ்ப்பெண் ஹொட்டலில் தற்கொலை!

லண்டனில் இருந்து சென்னைக்கு வந்த பெண் ஒருவர் ஹொட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகளில் கொரோனா காரணமாக தவித்த இந்தியர்களை வந்தே பாரத் திட்டத்தின்...

கொரோனாவால் பலியான வசந்த் & கோ நிறுவனர்

வசந்த் & கோ நிறுவனரும் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.வசந்தகுமார் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மாலை 7 மணியளவில்...

காரை நிறுத்திய கோவத்தில் பெண் செய்த காரியம்… பரிதாபமாக நின்ற வாட்ச்மேன்!

காரை தடுத்து நிறுத்திய கோவத்தில், காவலாளியை சரமாரியாக செருப்பால் அடித்த பெண்ணின் காணொளி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது. முகநூல் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் தற்போது சிறிய...

இலங்கையின் கறுப்புப் பட்டியலில் இருந்து புலம்பெயர் தமிழர்களின் பெயர்கள் நீக்கத்தால் புதிய சிக்கல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவளித்ததாக கறுப்புப் பட்டியலில் பெயரிடப்பட்டிருந்த இரண்டு பேரை, அதிலிருந்து நீக்குமாறு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனக்கு அழுத்தம் கொடுத்ததாக கிரித்தலே இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாக...

இறுதிசடங்கின் போது கண்விழித்த சிறுமி! அடுத்த நொடியே குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி… பரபரப்பை ஏற்படுத்திய சோகம்

இறுதிசடங்கின் போது 12 வயது சிறுமி ஒருவர் கண்விழித்த சம்பவம் கடும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் சிட்டி மல்ஃபுஃபா வர்தா என்ற 12 வயது சிறுமி ஹார்மோன் குறைபாடு காரணமாக நீரழிவு நோயினால் நீண்ட...

பரிஸில் யாழ்ப்பாண தமிழரின் வீட்டில் நிகழ்ந்த அற்புதம்!

பரிஸில் வாழும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரின் வீட்டில் அதிசய நிகழ்வு ஒன்று நடந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று பரவி வருகிறது. பூஜை வழிபாட்டுக்காக சூலத்தில் குத்தப்பட்ட தேசிக்காயிலும் சூலம் போன்ற தோற்றம் ஏற்பட்டதாக வீட்டின்...

அண்ணன்கள் முன்பு நடந்து சென்ற தங்கை… திடீரென கேட்ட அலறல் சத்தம்! பரிதாபமாக 3 பேரும் பலி

இந்தியாவில் தங்கையைக் காப்பாற்ற சென்ற 2 அண்ணன்கள் உட்பட 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலா அருகே வடமூலா கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது மகள்...

வெளிநாடுகளிலுள்ள இலங்கையருக்கு பேரிடியாய் வந்த செய்தி

கொரோனா தொற்றை அடுத்து அரசாங்கத்தினால் நடாத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தும் நிலையங்களில் போதியளவு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அண்மைக்காலங்களில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை பெருமளவில் நாட்டுக்கு அழைத்து வந்ததே இந்த நிலைக்கு காரணமென தெரிவிக்கப்படுகிறது. எனவே வெளிநாடுகளில் நிர்க்கதிக்கு...