World

உலக  செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்த 14 வயது சிறுவன் மர்ம மரணம்! சிசிடிவி காட்சியைப் பார்த்து அதிர்ந்த பொலிசார்: கதறிய குடும்பம்

இந்தியாவில் விளையாடிக் கொண்டிருந்த 14 வயது சிறுவன் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில், பொலிசார் சிசிடிவி காட்சியை பார்த்த போது, சக நண்பனே அவனை குத்தி கொலை செய்திருப்பது அம்பலமாகியுள்ளது. சண்டிகரில் இருக்கும்...

14 மாதத்தில் 8 குழந்தைகளை பெற்ற 65 வயது மூதாட்டி… விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி தகவல்!

பீகார் மாநிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் உள்ள முசாஹரி பகுதியை சேர்ந்தவர் லீலா தேவி(65). இவர் கடந்த 14 மாதங்களின் இடைவெளியில் மொத்தம் 8 பெண் குழந்தைகளை அவர் பெற்றெடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதே...

வீட்டின் சிசிடிவி கமெராவில் பெற்றோர் கண்ட கடும் அதிர்ச்சி காட்சி! 54 வயது பெண்ணின் மிருகத்தனமான செயல்

சீனாவில் 11 சிறுவன் குழந்தைகளை பத்திரமாக பார்த்து கொள்ளும் 54 வயது ஆயாவால் மிருகத்தனமாக அடித்து துன்புறுத்தப்படும் காட்சியை, பெற்றோர் சிசிடிவி கமெராவில் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ஜாங் என்று அறியப்படும் 54 வயது மதிக்கத்தக்க...

2 குழந்தைகளுக்கு எலி மருந்தை கொடுத்துவிட்டு தந்தை தற்கொலை! வீட்டில் இருக்கும் மனைவிக்கும் கொண்டு வந்த துயரம்

தமிழகத்தில் 2 மகன்களுக்கு எலி மருந்து கொடுத்துவிட்டு, தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (58). இவர் சென்னை, ஊரப்பாக்கம் அடுத்த காரணைபுதுச்சேரி கோகுலம் காலனி...

கணவனை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்த 23 வயது மகள்! முறையற்ற பழக்கத்தால் பரிதாபமாக போன உயிர்கள்

தமிழகத்தில் இரண்டு குழந்தைகள் மற்றும் இரண்டு நாய்களுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் மற்றும் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரம் பகுதியை...

2 குழந்தைகளுடன் தனியறையில் தூங்கிய இளம்பெண்! திடீரென கேட்ட அலறல் சத்தம்.. அங்கு சென்ற கணவர் கண்ட காட்சி

தமிழகத்தில் இரண்டு குழந்தைகளை தவிக்கவிட்டு இளம் தாயார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவர் மனைவி ஹேமாவதி (24). தம்பதிக்கு இரண்டரை வயது ஆண் குழந்தையும், 5 மாத கைக்குழந்தையும் உள்ளது....

லண்டனில் 10 கொரோனா லோன் போட்டு பெரும்தொகை பணத்தை சுருட்டிய தமிழர்!

கொரோனா தாக்கம் காரணமாக பிரித்தானியாவில் BBL (பவுன்ஸ் பாக் லோன்) என்னும், கடனை அரசு வங்கியூடாக, வழங்கி வருகிறது. இதில் £2,000 பவுண்டுகள் முதல் கொண்டு £50,000 ஆயிரம் பவுண்டுகள் வரை இதனூடாக...

120 கி.மீற்றர் சைக்கிளில் பயணித்து சிகிச்சை பெற்ற பெண் மரணம்! கதறி அழுத கணவன்: பரிதாப பின்னணி

தமிழகத்தில் கணவருடன் 120 கி.மீற்றர் சைக்கிளில் சென்று சிகிச்சை பெற்ற பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த மகாராஜபுரம் மணல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன்(60). கூலித் தொழிலாளியான இவர் மஞ்சுளா(44) என்பவரை...

அண்ணன் பட்ட கடனுக்காக தூக்கில் தொங்கிய தம்பி! திருமணத்திற்கு ஒரு வாரமே இருந்த நிலையில் நடந்த துயரம்

தமிழகத்தில் அண்ணன் பட்ட கடனுக்காக தம்பி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்த செந்தில்நாதன். வழக்கறிஞராக பணியாற்றி...

பாம்பு போல பின்னிப் பிணைந்து பிறந்த இரட்டை குழந்தைகள்… ஒரு தலை, நான்கு கை, கால்!

நான்கு கால்கள், நான்கு கைகள், ஒரு தலையுடன் மிகவும் வினோதமாக பிறந்துள்ள ஆண் குழந்தையால் பெரும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சுகுமாரன் என்பவரின் மனைவி, சுஷாந்தி...