World

உலக  செய்திகள்

கணவர், இரண்டு குழந்தைகளை விஷஊசி ஏற்றி கொன்ற மருத்துவர்: சிக்கிய தற்கொலை கடிதம்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்த பின்னர், பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் கோரடி பகுதியில் வசித்து வந்தவர் மருத்துவரான 41 வயது...

2 கணவர்களை விவகாரத்து செய்து.. நகை பணத்துடன் மாயமான பெண்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!

கேரளாவில் கன்னூரை சேர்ந்தவர் அகிலா பரயில். இவர் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு விவகாரத்து பெற்றார். அதன்பின்னர், இரண்டாவதாக ஆம்புலன்ஸ் டிரைவரை திருமணம் செய்தார். ஆனாலு அவரையும் மூன்று மாதத்தில் பிரிந்தார். பின்னர் சொந்த...

முன்னாள் கிரிக்கெட் வீரர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்பு

கொரோனா தொற்று காரணமாக இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேதன் செளகான் உயிரிழந்துள்ளார். சேதன் செளகானுக்கு கடந்த மாதம் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான நிலையில் லக்னெளவில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதன்பிறகு...

அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹரிஸின் முதன்மை ஆலோசகரான யாழ். தமிழ் பெண்

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் துணை ஜனாதிபதி வேட்பாளரான கமலா ஹரிஸின் புதிய அலுவலக பிரதானியாக இலங்கைப் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக...

ராஜா மாதிரி வைத்து காப்பாற்றுவேன் என்ற மகன்… ஆட்டைக் காப்பாற்ற சென்ற போது நேர்ந்த துயரம்…

தஞ்சாவூர் மாவட்டம் பொட்டுவாச்சாவடி கிராமத்தில் வசிப்பவர் 22 வயதான வீரமணி. தனியார் கல்லூரியில் பி.இ இறுதியாண்டு படிக்கும் இவர் ஒரு நாள் தன் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஆடு மேய்க்கச் சென்றுள்ளார். அப்போது...

வீட்டைத் திறந்தால் லட்சக்கணக்கில் பணம்… ஆனால் தெருவில் வசிக்கும் பெண்கள்! காரணம் என்ன?

சாலையோரத்தில் வாழும் 3 சகோதரிகளுக்கு 2,40,000 ரூபாய் மற்றும் தங்க நகைகள் கிடைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆதரவற்ற நிலையில் இருக்கும் ராஜேஸ்வரி (65), விஜயலட்சுமி (60), மற்றும் மகேஸ்வரி என்ற பிரபாவதி (57)...

நித்தியானந்தாவின் அடுத்த அதிரடி அறிவிப்பு!

நித்தியானந்தா மீது பணமோசடி, பாலியல் புகார்கள் மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரை பிடிக்க கர்நாடக மாநில பொலிசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் அவர் “கைலாசா” என்ற...

கடவுளின் தேசத்தில் வெள்ளம்!.. உணவுப் பொட்டலத்தை திறந்த மக்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட உணவுப் பொட்டலங்களில் ரூ.100 இருந்ததால் மக்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிப் போயினர். கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. இதனால் பல இடங்களிலும் வெள்ளம்,...

ஐரோப்பிய நாடொன்றிலிருந்து இலங்கை வந்த பொதிக்குள் சிக்கிய பொருள்

நெதர்லாந்தில் இருந்து காட்போட் அட்டை பெட்டிக்குள் சுற்றி கொண்டுவரப்பட்ட போதை மாத்திரை தொகை ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் இருந்த 4960 மாத்திரைகளை சுங்க பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதன்...

திருமணமாகி ஒன்றரை மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி.. அறையில் கணவன் கண்ட அதிர்ச்சி காட்சி!

சிவகாசி அருகே ஆலமரத்துபட்டி ரோடு பெரியார் காலனியை சேர்ந்தவர் செல்வபாண்டியன்(26). இவருக்கும் பிரகதி மோனிகா(24) என்பவருக்கும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. செல்வபாண்டியன் அதே பகுதியில் உள்ள அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை...