தாய் வீட்டில் கதறியழுத புதுப்பெண்… நடு இரவில் பெட்ரூமில் பிணமாக கிடந்த சோகம்
திருமணமாகி ஒரு சில மாதங்களில் தாய்வீட்டில் புதுப்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்தவர் பிரியங்கா(24). எம்பிஏ பட்டதாரியான இவருக்கும், காட்டாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்த நிரேஷ்குமார் என்பவருக்கும் கடந்த...
பிரிட்டனில் இருந்து பிரான்ஸ் செல்லும் தமிழர்களே உங்கள் கவனத்திற்கு… ஜாக்கிரதை!
நம் புலம்பெயர் தமிழர்கள் பலரும் பிரிட்டனில் இருந்து பிரான்ஸ் மற்றும் அதனூடாக ஜேர்மனி போன்ற நாடுகளுக்கு காரில் செல்வது வழக்கம்.
அது போல பிரிட்டனில் இருந்து காரில் ஒரு குடும்பம் பிரான்ஸ் சென்றுள்ளது. அவர்கள்...
கனடா – மொன்றியல் வீட்டுத் தீவிபத்தில் உயிரிழந்த தமிழ் சிறுமி குறித்த விபரங்கள் வெளியாகின
கனடா – மொன்றியல் பகுதியில் இடம்பெற்ற தீவிபத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அவர் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கனடா - மொன்றியலை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசங்கரி...
திருமண நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா தொற்று
கேரளாவில் காசர்கோடு மாவட்டம் திருக்கரிப்பூர் பகுதியில் நடந்த திருமணத்தில் கலந்துகொண்ட குறைந்தது ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருமணத்தில் கலந்துகொண்ட அனைவரையும் பரிசோதனை செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
காசர்கோடு மாவட்ட மருத்துவ...
சுவிற்சர்லாந்தில் காவல் துறையில் இடம்பிடித்த தமிழர்! குவியும் வாழ்த்துக்கள்
சுவிற்சர்லாந்தில் மாநில (பாசல்) காவல் துறையில் இலங்கை தமிழர் ஒருவர் இடம்பிடித்துள்ளமை புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பெரு மகிழ்ச்சியினை தோற்றுவித்துள்ளது.
Chandran Subramaniam என்பவரே சுவிற்சர்லாந்தில் காவல்துறையில் தனக்கென ஓர் இடத்தினை பிடித்துள்ளார்.
ஒரு தமிழன்...
அவுஸ்ரேலிய மருத்துவமனையிலிருந்து பலவந்தமாக இழுத்து செல்லப்பட்ட இலங்கைதமிழ் அகதி
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்படுவதை எதிர்த்த இலங்கையைச் சேர்ந்த தமிழ் தாய், எல்லைப் படை காவலர்களால் மருத்துவமனையில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கிறிஸ்மஸ் தீவில் தனது கணவர் நடேஸ் மற்றும் அவரது இரண்டு இளம் மகள்களுடன்...
கனடா – மொன்றியலில் தீவிபத்து! 12 வயதான தமிழ் சிறுமி பலி
கனடா - மொன்றியல் பகுதியில் இடம்பெற்ற தீவிபத்தில் 12 வயதான தமிழ் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று காலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீவிபத்து ஏற்பட்ட வீட்டின் அடித்தளத்தில்...
இதை மட்டும் செய்திருந்தால் அவர் உயிரோடு இருந்திருப்பார்! லண்டனில் தந்தையை பறிகொடுத்த இலங்கை பெண் உருக்கம்
லண்டனில் கொரோனா தொற்றால் இலங்கையை சேர்ந்த பேருந்து ஓட்டுனர் உயிரிழந்த நிலையில், பேருந்து ஓட்டுனர்கள் தொடர்பில் முக்கிய விடயத்தை அவரின் மகள் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையை சேர்ந்தவர் ரஞ்சித் சந்திரபாலா (64). இவர் லண்டனின் Ealing-க்கு...
பிரித்தானியாவில் இலங்கை இளைஞர் சாதனை! எப்படி தெரியுமா?
பிரித்தானியாவில் வழக்கமாக விற்கப்படாத தின்பண்டங்களை இறக்குமதி செய்து இளைஞர் ஒருவர் ஒரு மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமான வருவாயை ஈட்டி சாதித்துள்ளமை பெரு வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையரான Ino Ratnasingam என்ற 17 வயது இளைஞரே,...
கனடாவில் பிரபல தமிழ் தொழிலதிபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு!
கனடா ஒன்ராறியோ Pickering பகுதியில் பிரபல தமிழ் தொழிலதிபர் ஒருவர் மீது அவரது வீட்டில் வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி...