World

உலக  செய்திகள்

கனடிய மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் – வரி செலுத்தும் காலம் நீட்டிப்பு!

அரசின் வரிகளை செலுத்த வேண்டியவர்கள் இப்போது செப்டம்பர் இறுதி வரை செலுத்த காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. தனிநபர், நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கான கட்டணம் காலக்கெடு செப்டம்பர் மாதம் 30ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கனடா வருவாய் நிறுவனம்...

கொரோனாவில் மீண்டு வந்த அரசு ஊழியர்… மனைவி செய்த காரியத்தால் தற்கொலை செய்து கொண்ட சோகம்!

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியிலிருந்தவர் துரை(52). இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அரசு பள்ளிகளுக்கு பாட புத்தகங்களை எடுத்து வர...

வெளிநாடொன்றில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர் மீது கண்ணீர் புகை பிரயோகம்

ஜோர்தானில் தொழில் வாய்ப்புக்காக சென்ற இலங்கையர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து அந்நாட்டு படையினர் ஆர்ப்பாட்டகாரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர். தற்போது கொரோனா தொற்று பரவிவரும் நிலையில் அந்நாட்டிலுள்ள இலங்கையர்கள் வேலை வாய்ப்பின...

கணவர் தற்கொலை செய்ததாக கூறிய மனைவி… வீட்டிற்கு சென்ற பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

சென்னையில் கணவரை விட்டு வேறொரு நபருடன் ஏற்பட்ட பழக்கத்தினால், இறுதியில் கணவரை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நாடமாடியுள்ளது பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சென்னையை அடுத்த காட்டுப்பாக்கம் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர்...

தற்கொலை செய்துகொண்ட மாணவனின் பகீர் கடிதம் சிக்கியது!

சென்னையில் டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர், நிதிஷ்குமார். இவர் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கால் கல்லூரி விடுமுறை என்பதால், அமைந்தகரையில் உள்ள டாட்டூ நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த நாட்களுக்கு...

திருமணமான 5 மாதத்தில் காணாமல் சென்ற மனைவி… பின்பு நடந்த அதிர்ச்சியால் பலியான கணவர்!

காதல் திருமணம் செய்து, 5 மாதங்களே ஆன நிலையில், மனைவி வீட்டை விட்டு வெளியேறியதுடன், தனது காதலனை திருமணம் செய்து கொண்டதால், கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தை...

மூன்று ஆண்களை வலையில் வீழ்த்தி அடுத்தடுத்து திருமணம்! இப்போது 3 மாதம் கர்ப்பம்: விசாரணையில் அதிர்ச்சி கொடுத்த இளம்பெண்

இந்தியாவில் வெவ்வேறு பெயர்களில் மூன்று ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சநேயலு. இவர் டென்மார்க் நாட்டில் சாப்ட்வேர் இன்ஜினியராகப்...

யாழ்.இளைஞர் கொடூரமான முறையில் பிரான்ஸில் கொலை

பாரிஸ்- லாக்கூர்நெவ் பகுதியில் வசித்துவந்த யாழ்.இளைஞன் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் யாழ்ப்பாணம்- தொண்டமானாறைச் சேர்ந்த ஜெயசுதன் தியாகராஜா (43வயது) என்பவரே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த...

அரசுடைமையாக்கப்பட்டது ஜெயலலிதாவின் போயஸ் இல்லம்

மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் போயஸ் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தமிழக அரசு 68 கோடி ரூபாவை இழப்பீட்டுத் தொகையாக நீதிமன்றத்திற்கு செலுத்தியுள்ளது. இதனையடுத்து, மறைந்த முதலமைச்சர்...

நாளை முழுமையான ஊரடங்கு அமுல்! பொலிஸார் கடும் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்காரணமாக வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதுடன் மீறினால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன்...