ஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழர் எடுத்த விபரீத முடிவு! இறுதியில் நேர்ந்த சோகம்
ஆஸ்திரேலியாவில் அகதி தஞ்சம் பெறுவதற்கு போராடிவந்த தமிழ் இளைஞர் ஒருவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சுப்ரமணியம் தவப்புதல்வன் என்ற 36 வயது இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக அகதிகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு...
அடுத்தடுத்து தற்கொலை செய்த காதல் தம்பதிகள்!… இறப்புக்குமுன் கணவனின் உருகவைக்கும் பதிவு
சென்னையில் காதல் மனைவி தற்கொலை செய்து கொண்ட விரக்தியில் கணவனும் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
சென்னையின் திருநின்றவூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தராஜன்(வயது 25), இவருக்கும் பட்டாபிராம் பகுதியை சேர்ந்த பவித்ரா(வயது...
பழுந்தடைந்த லிப்ட்டில் 4 நாட்கள் சிக்கிய தாய்-மகள்! உயிர் பிழைக்க என்ன செய்தார்கள் தெரியுமா?
சீனாவில் பழுதான லிப்டில் சிக்கிய தாயாரும் மகளும் உயிர் பிழைக்க ஒருவருக்கொருவர் சிறுநீரைச் சேகரித்து குடித்து வந்த நிலையில் நான்கு நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தாயாரும் மகளும் வசித்து வந்த நான்கு...
நள்ளிரவில் உறங்கி கொண்டிருந்த தம்பதியினர்; உயிரோடு தீயிட்டு கொழுத்திய கிராம மக்கள்.. விசாரணையில் பகீர்!
வீட்டினுள் தூங்கி கொண்டிருந்த தம்பதிகளை ஊர் கிராம மக்கள் உயிரோடு தீயிட்டு கொழுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒடிசா மாநிலம், ஜெய்ப்பூர் அருகே நிமபல்லி சுரஷாய் கிராமத்தில் வசித்து வந்தவர் 60 வயது உடைய...
ஐரோப்பிய நாடு ஒன்றில் இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள நிவாரணம்
இத்தாலியில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு, அந்நாட்டு அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பின் நன்மையை பெற்றுக்கொடுப்பதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கை பணியாளர்கள் முகம் கொடுத்துள்ள நெருக்கடிகளை கருத்திற் கொண்டு...
அவுஸ்திரேலியாவில் ஆபத்திலிருக்கும் இலங்கை அகதியான பிரியா! மிகவும் வேதனையுடன் முன்வைத்துள்ள கோரிக்கை
அவுஸ்திரேலியாவில் கிறீஸ்மஸ் தீவில் தஞ்சமடைந்துள்ள பிரியா சுகயீனம் காரணமாக பேர்த் வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையில் அவர் பிள்ளைகளை பிரிந்திருப்பதனால் பெரும் வேதனை அடைவதாக தெரிவித்துள்ளார்.
அவர்களை தன்னுடன் இருக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமென அவர்...
செருப்பு பிஞ்சிடும் நாயே… வேலையைப் பார்த்துட்டு போடி! லட்சுமியை தாறுமாறாக பேசிய வனிதா… நடந்தது என்ன?
வனிதாவின் மூன்றாவது திருமணம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பீட்டரின் முதல் மனைவி லட்சுமி ராமகிருஷ்ணனிடம் நேற்று பேசியுள்ளார்.
வனிதா பீட்டர் பாலுடன் வெளியிட்ட காணொளியினை அவதானிக்காத லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு எலிசபெத் கூறிய...
காதலியின் வீட்டுக்கு சென்ற காதலனின் வெறிச்செயல்!… தந்தைக்கும் நேர்ந்த கொடுமை
தமிழகத்தில் காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற காதலனை பொலிசார் தேடி வருகின்றனர்.
கோயம்புத்தூரின் பேரூர் எம்.ஆர்.கார்டன் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஐஸ்வர்யா.
இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ரதீஸ் என்பவரும் காதலித்து...
இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்த கெஞ்சிய காதலன்… சம்மதிக்காத காதலி! இறுதியில் பறிபோன உயிர்
கோவையில் திடீரென காதலைத் துண்டித்த காதலியிடம் கெஞ்சிய காதலன் இறுதியில் பொறுமையிழந்து கொலை செய்யும் அளவிற்கு சென்றுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் பேரூர் செட்டிபாளையம் அடுத்த ஆறுமுக கவுண்டனூர் என்ற பகுதியை சேர்ந்தவர் ரத்தீஷ்(22)....
என் சாவுக்கு காரணம் பேய் தான்.. கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்த இளம்பெண்..!
என் சாவுக்கு காரணம் பேய் தான் என இளம்பெண் ஒரு கடிதம் எழுதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சத்திரப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் கோபி. கூலி தொழிலாளியான...