World

உலக  செய்திகள்

பிரான்ஸில் தாயின் காதலனின் வெறியாட்டம், உயிருக்கு போராடும் இலங்கையைச் சேர்ந்த இளம் பெண்

இலங்கையைச் சேர்ந்த 19 வயதுடைய இளம் பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிருக்கு போராடி வருகின்றார். இச்சம்பவம் கடந்த (14/07/2020) செவ்வாய்க்கிழமை இரவு Vaires-sur-Marne (Seine-et-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது. இரவு 9 மணிக்கு அப்பிராந்திய...

வெளிநாட்டிலிருந்து வந்து தனிமைப்படுத்தப்பட்ட பெண்.. அறையில் பெற்றோர்கள் கண்ட அதிர்ச்சி காட்சி!

கொரோனா பரிசோதனைக்காக ரஷ்யாவில் இருந்து வந்த கேரளா பெண், கொரோனா வார்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளா கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணபிரியா(20) இளம்பெண் ரஷ்யாவில் மருத்துவ படிப்பு படித்து வந்துள்ளார்....

தூங்கிக் கொண்டிருந்த 15 வயது சிறுமிக்கு உறவினர்களால் காத்திருந்த அதிர்ச்சி! பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

நள்ளிரவில் 15 வயது சிறுமியின் கை கால்களை கட்டிப்போட்டு அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களே கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் வேலூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் அருகே காட்பாடி...

லண்டனில் வசிக்கும் இந்தியர் எடுத்த துணிச்சல் முடிவு… குவியும் பாராட்டுக்கள்!

பிரித்தானியாவில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலை சார்பில், கொரோனா வைரசுக்கு தடுப்பூசியை, மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படும் நிலையில் அதில் இந்தியரான தீபக் பலிவால் தைரியமாக பங்கேற்றுள்ளார். கொரோனா வைரசுக்கு எதிராக, ஆக்ஸ்போர்டு பல்கலை சார்பில், தடுப்பூசி...

கடன் தர மறுத்த காதலியின் முகத்தில் சானிடைசரை ஊற்றி கொழுத்திய காதலன்.. அதிர்ச்சி சம்பவம்!

சண்டிகர் மாவட்டத்தின் உள்ள ஷில்லாங்கில் வசிக்கும் 22 வயது இளம்பெண், அப்பகுதியில் வசிக்கும் நரேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து, கடந்த வாரம் நரேஷ் என்பவர் தன் காதலியிடம் ரூ .2,000 கடனாக கேட்டுள்ளார்....

திருமணமான 8 மாதங்களில் துடிக்க துடிக்க உயிரிழந்த புதுப்பெண்… அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!

திருமணமான 8 மாதங்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு(25) டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை...

உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் மகளுக்கும் கொரோனா!

உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரின் மகள் ஆரத்யாவும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. நேற்றையதினம் ஐஸ்வர்யாராயின் மாமனார் அமிதாப் மற்றும் கணவன் அபிஷேக் ஆகியோர் கொவிட் -19 க்கு சாதகமாக சோதனை...

கொரோனா இருப்பதாக 19 வயது இளம்பெண்ணை.. பேருந்தில் இருந்து தள்ளிய கொடூர சம்பவம்!

இந்தியா முழுவதும் கொரோனாவால் உயிரிழந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கொரனோ சந்தேகத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 19 வயது அன்சிகா தனது தாயாருடன் பேருந்தில்...

கனவில் வந்த லாட்டரி எண்ணிற்கு விழுந்த 5 கோடி ரூபாய்.. கோடீஸ்வரியான பெண்ணின் அதிசயம்..!

ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள குன்ஸ்லாந்து பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 15 வருடங்களுக்கு முன் ஒரு கனவு கண்டுள்ளார். அந்த கனவில் சில லாட்டரி சீட்டு எண்கள் அந்த கனவில் வந்துள்ளது. அந்த...

ஊரடங்கின் போது வெளியான மிக மோசமான செய்தி: நொறுங்கிப்போன பிரித்தானிய இளவரசி ஆன்

பிரித்தானிய இளவரசி ஆன், தமக்கு மிகவும் நெருக்கமான தொண்டு நிறுவனம் ஒன்று, மூடப்படுவதாக வெளியான செய்தியை கேட்டு மனமுடைந்ததாக தெரிவித்துள்ளார். மிருகங்கள் மீது குறிப்பாக குதிரைகளிடம் அதிக அக்கறை கொண்டவர் பிரித்தானிய ராணியாரின் மகள்...