World

உலக  செய்திகள்

கருவிலேயே குழந்தையை குறி வைக்கும் கொரோனா! வெளிநாட்டு ஆராச்சியாளர்களின் புதிய கண்டுப்பிடிப்பு

தாயின் கருவறையில் வைத்தே சிசுவுக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்புக்கள் இருப்பதாக இத்தாலிய ஆராச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர். புதிதாக பிறந்த இரண்டு குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் முடிவாக...

கனடாவில் சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பற்குணலிங்கம் ராசலிங்கம்

கனடாவில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 48 வயதான பற்குணலிங்கம் ராசலிங்கம் என்பவர் கடந்த 14ஆம் திகதி ரொறன்ரோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்கார்பாரோவில் உள்ள நீல்சன் வீதி மற்றும் மெக்லெவின்...

கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை தமிழ் பெண் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட இலங்கைப் பெண் சம்பவத்தில், மேலும் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். கனடாவின் Toronto-வில் உள்ள Scarborough-ல் கடந்த மார்ச் மாதம் 13-ஆம் திகதி இலங்கையை சேர்ந்த Theepa...

லண்டனில் இலங்கை பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வெளிவந்த புதிய தகவல்

லண்டனில் கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை பெண் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நபர் தொடர்பில் முக்கிய தகவல்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு, மே மாதம் 30ஆம் திகதி, சனிக்கிழமை...

பிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அரசு பணம் வழங்கவுள்ளது

பிரித்தானியாவில் கொரனோ பாதிப்பை அடுத்து தற்போது பிரித்தானிய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் அரசு பணம் வழங்கவுள்ளது. இவ்விதம் பெரியவர்களுக்கு தலா 500 பவுண்டுகளும் சிறுவர்களுக்கு, தலா 250 பவுண்டுகள் விகிதம் ஒவ்வொருவருக்கும் பெற்று கொள்ளும்...

பிரான்ஸ் நாட்டின் துணை முதல்வராகிய ஈழத் தமிழ் பெண்

பிரான்ஸ் நாட்டின் துணை முதல்வராக ஈழத் தமிழ் பெண்ணான சேர்ஜியா மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மாநகரசபைத் தேர்தலில் 2 ஆம் சுற்றில் தெரிவாகிய Benoit Jimenez யோடு இணைந்து 50.84% வாக்குகளப் பெற்று...

கட்டாரில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம்! வெளியாகியுள்ள முக்கிய தகவல்

கட்டாரில் இலங்கை குடும்பம் ஒன்று படுகொலை செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் உயிரிழந்த மூவரினதும் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் காதலன் மீது சந்தேகம் இருப்பதாக...

உன்னை அழிக்க நான் இருக்கேன்டி… வனிதாவை கிழித்து நாறடித்த பெண்! தீயாய் பரவும் காணொளி

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த 27ம் திகதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு பீட்டரின் முதல்மனைவி எலிசபெத் பயங்கர எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இப்பிரச்சினை பரபரப்பாகவும் பேசப்பட்டு...

பிரித்தானியாவில் தண்ணீர்க்குழாய் வெடிப்பு – நதியாக மாறிய வீதிகளில் மிதந்த கார்கள் – பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

லண்டனில் ஹெண்டன் வே முதல் ப்ரெண்ட் ஸ்ட்ரீட் (Hendon Way to Brent Street) வரையிலான முழுப் பகுதியும் வெள்ள நீர் காரணமாக வடக்கு சுற்றுவட்ட பாதை (ஏ 406) இரு திசைகளிலும்...

அமெரிக்காவை மீட்டெடுத்த தமிழருக்கு கிடைத்த அங்கிகாரம்: குவியும் பாராட்டுகள்!

அமெரிக்காவில் கொரோனாவால் ஏற்பட்ட பாரிய பொருளாதாரச் சரிவிலிருந்து மீட்டெடுக்க ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கிய தமிழ் பேராசிரியரான பத்மஸ்ரீ நடராஜ் செட்டியாருக்கு “சிறந்த குடியேறி” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. உலகின் தலைசிறந்த 10 பொருளாதார...